ஞாயிறு, 26 ஜூன், 2011

மிஃறாஜ்


இறுதித் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்வில் அல்லாஹ் அவர்களுக்கு பல்வேறு அற்புதங்களை வழங்கினான். அவற்றுள் முக்கியமானதே மிஃறாஜ் நிகழ்வு.
ஓர் இரவில்

வெள்ளி, 17 ஜூன், 2011

A/L வகுப்புகள் பாளிகாவில் ....?

கஹட்டோவிட்ட பாலிகா வித்தியாலயத்தில் அடுத்த வருடம் முதல் உயர்தர வகுப்புகள் ஆரம்பிக்கப் படவுள்ளதாக ஒரு செய்தி அடி படுகிறது. இந்த செய்தி எவ்வளவு தூரம் உண்மையானது என்பதை ஊர்ஜிதம் செய்ய முடியாமல் போனாலும், இவ்வருட சாதாரண தர பரீட்சையில் சித்தியடையும் மாணவிகளுக்கு, கலைத் துறையில், இந்த உயர்தர வகுப்புகள் ஆரம்பிக்கப் படவுள்ளதாக, காற்றோடு வந்த அந்த செய்தி கூறுகிறது.

பாளிகாவே, இது உன்னால் முடியுமா?




பாடசாலைகளுக்கு புதிய ஆசிரியர்கள் நியமனம்

புதிதாக வழங்கப்பட்ட ஆசிரிய நியமனத்தில், எமது ஊரைச் சேர்ந்த பலருக்கு எமது பாடசாலைகளிலேயே நியமனம் கிடைத்துள்ளது. பாளிகாவுக்கு மூன்று ஆசிரியைகளும் பத்ரியாவுக்கு ஒரு ஆசிரியையும் நியமனம் பெற்றுள்ளனர். மற்றும் நான்கு பேர் பக்கத்துப் பாடசாலைகளுக்கு நியமனம் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் பெண்கள் என்பது மிகவும் குறிப்பிடக்கூடிய அம்சமாகும்.

ஞாயிறு, 12 ஜூன், 2011

கேட்டுச் சுவைத்த கவிதை ஒன்று

"என்னை மணம் முடிக்கும் போதுதான்
வரதட்சணையாகக் கேட்டாய்
பொன்னையும், பொருளையும்;

இறக்கும் போதும் கேட்கின்றாயே
வரதட்சணையாக
என் பூவையும் பொட்டையும்."

உளம் தொடும் ஒரு கதை

(எனது உள்ளத்தைத் தொட்ட இக்கதை உங்களது உள்ளத்தையும் தொடுகிறதா என வாசகர்களாகிய நீங்களும்தான் ஒரு முறை வாசித்துப் பாருங்களேன். நன்றி.)

 இஷாவின் அதானுக்கு 15 நிமிடங்களே எஞ்சியிருந்தன.
நான் அவசர அவசரமாக வுழூ செய்து

வியாழன், 9 ஜூன், 2011

கம்பஹா கல்வி வலய தமிழ் மொழித் தினப் போட்டிகளில் கஹட்டோவிட்ட பாலிகா சாதனை

மேற்படி போட்டி நிகழ்ச்சிகள் கடந்த மே மாதம் 30ம் திகதி திஹாரிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியில் நடைபெற்றது தெரிந்ததே. இதன்போது 5 பிரபல பாடசாலைகளுடன் போட்டியிட்டு

இது எப்படி இருக்கு???

சவூதி அதியுயர் பீட அறிஞர் குழாத்தின் முக்கிய உறுப்பினர்களுள் ஒருவரான ஷைக் அப்துல் முஹ்சின் அல்அபைகான் என்பவர், அண்மையில் பத்வா ஒன்றை வெளியிட்டிருந்தார். அதாவது பெண்கள் வாகனங்களை ஓட்ட முடியாது. அவ்வாறு ஓட்டுவது ஹராம் என்பதே அந்த பத்வாவாகும்.

இஸ்லாம் அனுமதித்த ஒன்றை தடுக்கும்

புகைபிடித்தலும் அதன் எச்சங்களும்..!

சிகரெட்..கெட்டப்பழக்கம் என்று தெரிந்தும் விடமுடியாமல் இன்று பலர் இதற்கு அடிமையாகி இருக்கிறார்கள்..! இங்கே இதை படிக்கும் பெரும்பான்மையோர் சிகரெட் குடிப்பவர்கள்..!
'வேண்டாம்னா பட்டுன்னு விட்டுனனும்' என்று சொல்வது ஈஸி கண்ணா..ஆனால்