முல்லா கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முல்லா கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

யூத சதிகாரர்கள் பற்றி அமெரிக்காவின் முதலாவது ஜனாதிபதி

“The Jews are working more effectively against us than the enemy’s army. They are several hundred times more dangerous for our freedoms than our enemies. We regret to say that we have not realized that they are the white ants of our society. And they are the great robbers of America’s pleasures and happiness”

“யூதர்கள் எதிரிகளின் இராணுவத்தைவிட வலிமையாக எமக்கு எதிராகச் செயற்படுகிறார்கள். எமது எதிரிகளைவிட அவர்கள் எமது சுதந்திரத்திற்கு பல நூறு மடங்கு ஆபத்தானவர்கள். அவர்கள்தான் எமது சமூகத்திலுள்ள கரையான்கள் என்பதை நாம் புரியத் தவரிவிட்டுடோம் என்பதை வருத்தத்துடன் தெரிவிக்க வேண்டியுள்ளது. அவர்கள்தான் அமெரிக்காவின் மகிழ்ச்சியையும் சந்தோசத்தையும் கலவாடிச் செல்லும் மிகப்பெரும் கொள்ளைக்காரர்கள்.”
alialif.tk

திங்கள், 21 மே, 2012

இரு தலைக் கொல்லி எறும்பு

இந்த இக்கட்டான நிலைக்கு ஆளாகியிருப்பது வேறு யாருமல்ல. எமது வாசகர்கள் பெரும்பாலும் இந்த நிலைக்கு ஆளாகியிருப்பவர் நமது ஜனாதிபதி ராஜபக்ஷ என்றே நினைப்பார்கள். ஆனால் இங்கு நாம் சுட்டிக்காட்ட விரும்புவது எமது பிராந்தியத்தின் முக்கிய பாடசாலைகளில் ஒன்றான ஒரு பாடசாலையின் ஓர் அதிபரைப் பற்றியே. அரபு வசந்தம் போல் தனது பாடசாலையிலும் ஏற்பட்டு எகிப்திய நாசகாரியும் சர்வாதிகாரியுமான முபாரக்கைப்போல தானும் விரட்டப்பட்டுக் கோமா நிலைக்குத் தள்ளப்பட்டு விடுவேனோ என்ற அச்சத்தில் வாழும் இந்த அதிபருக்கு, தான் இதுவரை சொல்லி வந்த பெரும் பொய்கள் பெரும் விபரீதங்களை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளனவாம். வினை விதைத்தவன் வினையை அறுத்துத்தானே ஆகவேண்டும்? இதுவல்லவோ இறை நீதி? நியதி?  அறுக்கட்டும்! நன்றாக அறுக்கட்டும்!!

செவ்வாய், 5 அக்டோபர், 2010

இதற்குப் பெயர்தான் வம்பு

விவாதம் என்பது இப்போது சாதாரணமாகி விட்டது.

எதற்காக விவாதிக்க வேண்டும்? எப்போது? எப்படி? யார்? என்று எந்த தேவையுமில்லை.

தலைப்பு, பொருள் எதுவுமில்லை.

வாதப் பிரதி வாதங்களை வைப்பதில் நன்மை விளைகிறதா? தீமை

புதன், 1 செப்டம்பர், 2010

முல்லா கதை - 02

பெரியாவர் ஒருவர் முல்லாவை சந்தித்தார். " முல்லா, யாராக இருந்தாலும், நீ திறமையாகப் பொய் பேசி, அவர்களை ஏமற்றி விடுவாயாமே, இது உண்மையா?" என்று கேட்டார் அந்தப் பெரியவர்.

"ஆமாம், அது உண்மைதான்" என்று பதில் கூறினார் முல்லா.

அதற்கு அந்த முதியவர், " உன் திறமை என்னிடம் செல்லாது. எப்படி வேண்டுமானாலும் முயற்சி செய்து என்னை ஏமாற்று பார்ப்போம்" என்று சவால் விட்டார்.

உடனே முல்லா,"பெரியவரே! உங்களிடம் பேசிக் கொண்டிருக்க இப்போது எனக்கு நேரமில்லை. நம் ஊர் ஏரியில் உள்ள மொத்த நீரையும் வடித்து விட்டார்களாம். பெரிய, பெரிய மீன்கள் ஏராளமாகத் துள்ளுகிறதாம். அவற்றைப் பிடிக்க ஊர் மக்கள் எல்லாம் அங்கே சென்று விட்டார்கள். அவரவர் பிடிக்கின்ற மீன்களை அவரவரே எடுத்துக் கொள்ளலாம் என்று முரசு வேறு அறிவித்து விட்டார்கள். எனவே, நானும் அங்கேதான் போய்க்கொண்டிருக்கிறேன்" என்று பரபரப்புடன் கூறினார்.

இந்தச் செய்தியைக் கேட்டதும் அந்தப் பெரியவர், "ஐயோ! இந்தச் செய்தி எனக்கு முன்னரே தெரியாமல் போய் விட்டதே. உன்னோடு வெட்டிப் பேச்சுப் பேசி நேரத்தை வீணாக்கி விட்டேனே" என்று அலரி அடித்துக் கொண்டு ஏரியை நோக்கி ஓடினார். ஏரியில் நீர் நிரம்பி வழிந்துகொண்டிருந்தது. யாரும் மீன் பிடித்துக் கொண்டிருக்கவுமில்லை.

'தாம் முல்லாவால் ஜோராக ஏமற்றப் பட்டுவிட்டோமே' என்பதை பெரியவர் அப்போதுதான் உணர்ந்தார்.

முல்லா கதை - 01

ஒரு நாள் இரவு திருடன் ஒருவன் முல்லாவின் வீட்டுக்குள் நுழைந்தான். இதனைக் கண்ட முல்லா வீட்டின் பின் புறமாகச் சென்று மறைந்து கொண்டார். தனக்கு எதிர்ப்பு ஏதும் இல்லாததைக் கண்ட திருடன் முல்லாவின் வீட்டிலிருந்த எல்லாப் பொருட்களையும் திரட்டி மூட்டையாகக் கட்டிக் கொண்டு வெளியேறினான். முல்லாவும் அவனுக்குத் தெரியாமல் இரகசியமாகப் பின் தொடர்ந்து சென்றார்.

தன் வீட்டுக்குச் சென்ற திருடன் திருடிய பொருட்கள் அனைத்தையும் இறக்கி வைத்துவிட்டு,முகம், கை, கால்களைக் கழுவுவதற்காக வீட்டின் பின் பக்கம் சென்றான். அங்கே முல்லா, தமது அங்கவஸ்திரத்தை விரித்துப் போட்டு, படுத்துக் கொண்டு, தூங்குவதைப் போல் பாசாங்கு செய்து கொண்டிருந்தார். தனது வீட்டில் புதிய ஒரு மனிதர் உறங்குவதைப் பார்த்த திருடன், திடுக்கிட்டு, அவரை எழுப்பி, "நீ யார்?" என்று அதட்டிக் கேட்டான்.

முல்லா மெதுவாக எழுந்து உட்கார்ந்து கொண்டார். "என் பெயர் முல்லா. என் வீட்டுப் பொருட்கள் அனைத்தையும் நீ எடுத்துக் கொண்டு இங்கே வந்து விட்டாய். இனி நான் என் வீட்டில் குடியிருந்து என்ன பயன்? எனவே உன் வீட்டுக்கே குடி வந்து விட்டேன்" என்று அமைதியாகக் கூறினார். திருடனுக்கு மறு பேச்சுப் பேச நா எழவில்லை. தான் கொண்டு வந்த பொருட்கள் அனைத்தையும் திரட்டி எடுத்துக் கொண்டு, முல்லாவின் வீட்டுக்குப் போய், வைத்து விட்டு வந்து விட்டான்.