வெள்ளி, 16 டிசம்பர், 2011

ஸீராவைக் (முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வு) கற்பதன் அவசியம் - (அஷ்ஷெய்க் அகார் முஹம்மத்)


முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வு பன்முகங்களைக் கொண்ட ஒரு மாணிக்க கல்லுக்கு ஒப்பானதாகும். ஆதனை எக்கோணத்திலிருந்து நோக்கினாலும் அது ஒளிவிட்டுப் பிரகாசிப்பதைக் காணலாம்.

 நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சரிதையைப் படிக்கும் ஒருவர்

வியாழன், 15 டிசம்பர், 2011

அரபுத் தமிழின் பண்பாட்டுப் பாரம்பரியம் – கலாநிதி சுக்ரி


(இஸ்லாம் / இஸ்லாமிய நாகரிகம் - உயர் தரம்)


 அரபுத் தமிழின் பண்பாட்டுப் பாரம்பரியம் இஸ்லாத்தின் தோற்றத்திற்குமுன்னர் அரபுத் தீபகற்பத்தில் வழக்கிலிருந்த சிறந்த வளர்ச்சியைக் கண்டு இலக்கிய வளம்மிக்கஒரு மொழியாகக் காணப்பட்ட அரபு மொழியானது இஸ்லாத்தின் தோற்றத்தின் பின்னர்
குர்ஆனின் மொழியாகப் பரிணமித்துஇஸ்லாமிய பண்பாட்டின் வளர்ச்சியோடு இஸ்லாமியக் கலாஞானங்களின் மொழியாக மாறியது.
இந்தவகையில் இஸ்லாத்தின் பரவலோடுஅதன் ஆட்சிக்குட்பட்ட பிரதேசங்களிலெல்லாம் பரவிய அரபு மொழியானது அப்பகுதிகளில் ஏற்கனவேவழக்கிலிருந்த மொழிகளில் அதன் செல்வாக்கைப் பதித்தது.

முஸ்லிம்களால் பாரசீகம் கைப்பற்றப்பட்டபோது

ஞாயிறு, 11 டிசம்பர், 2011

9A சித்தி பெற்ற 9 மாணவர்களுக்கு இலவச உம்றா யாத்திரை!

கடந்த 2010 ஆம் வருட ஜீ.சீ.ஈ. (சா/த) பரீட்சையில் அனைத்துப் பாடங்களிலும் 'A' சித்தி பெற்ற ஒன்பது மாணவர்களுக்கு இலவசமாக புனித உம்றா யாத்திரைக்குச் செல்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இப்படியும் மனிதர்கள்!

எனது வீட்டுக்கு அருகில் பராமரிக்கப்படாத ஒரு காணி உண்டு. இதன் வேலிக்கு நடப்பட்டிருந்த இரண்டு பஞ்சு மரங்கள் வானளாவ வளர்ந்திருந்தன. அத்துடன் இவற்றின் கிளைகள், எனது வீட்டுக் கூரைக்கு மேலாக படர்ந்து, எந்த நேரம் வீட்டைப் பதம் பார்த்து விடுமோ என அஞ்சுமளவுக்கு கிளைகளைப் பரப்பியிருந்தன. போதாக் குறைக்கு, ஒரு மரத்தின் தண்டின் அடிப்பாகம் உக்கியும் போயிருந்தது.

இந்த நிலையில்,

ஞாயிறு, 4 டிசம்பர், 2011

கவலைக்கிடமான நிலையில் அத்தனகல்ல தொகுதி முஸ்லிம்களின் கல்வி நிலை!

கம்பஹா மாவட்டத்தில், அத்தனகல்ல தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள முஸ்லிம் பாடசாலைகள், ஏனைய சிங்கள பாடசாலைகளுடன் ஒப்பிடும் போது, கல்வித் துறையில் மிகவும் பின்தங்கி அதல பாதாளத்தில் இருப்பதை அவதானிக்க முடிகிறது.