1. சம்பள உயர்வு பற்றி உங்கள் தொழில் தருனரிடமோ உயர் அதிகாரியிடமோ கேட்பதற்கு முன் அதற்கான தகுதி உங்களுக்கு இருக்கிறதா? எந்த வகையில் நீங்கள் உங்கள் தொழிலகத்துக்கு முக்கியமான நபர்? என்பதைப் பற்றி நன்கு சிந்தியுங்கள். "இப்ப நாம இருக்கிற லெவல்ல சம்பளம் கொடுக்கறதே பெருசு. உயர்வெல்லாம் டூ மச்..." என்று உங்களுக்கே தோன்றினால் சம்பள உயர்வுக் கோரிக்கையை விட்டு விடுங்கள். இல்ல....வாங்கும் சம்பளம் குறைவு என்று தோன்றினால் மட்டும் கேளுங்கள்.
வெள்ளி, 7 ஜனவரி, 2011
ஊழிய உயர்வுக்கான ஐந்து வழிகள்
ஓய்வு
இனிய நண்பனே!
உனக்கு ஓய்வெடுக்கத் தெரியுமா?
உனக்கு ஓய்வெடுக்கத் தெரியுமா?
புதன், 5 ஜனவரி, 2011
கலவன் பாடசாலைகளுக்கு டாட்டா காட்டும் மேலை நாடுகள்!
ஆண்களும் பெண்களும் தனித்தனியாகக் கற்க வேண்டும் என்று இஸ்லாம் சொல்லியிருந்தும், அது தொடர்பிலான நம்பிக்கை குறைந்தோராய்,
கஹட்டோவிட்ட பிரதான வீதியின் நிலை?!
கஹட்டோவிட்ட பிரதான வீதியை அகலமாக்கிப் புனரமைக்கும் திட்டம், சிறிது சிறிதாக முன்னெடுக்கப்பட்டு, தற்போது,
சனி, 1 ஜனவரி, 2011
உமையாக்கள் (ஹிஜ்ரி 41 - 132)
ஆரம்பத்தில் கஃபாவைப் பரிபாலித்து வந்த நபி இஸ்மாஈல் (அலை) அவர்களின் பரம்பரையில் தோன்றிய குசை இப்னு கிலாப் என்பவர் மக்காவில் முதன் முதலில் நகர அரசொன்றை
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)