கல்வி வழிகாட்டல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கல்வி வழிகாட்டல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 18 செப்டம்பர், 2012

அதிபரின் கட்டுக்குள் அடங்காத அல்-பத்ரியாவின் நிர்வாகம்!


சமீப காலமாகவே எமது பத்ரியாவின் கல்வி நிலை படு பாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்பதை நாம் ஏலவே பல சந்தர்ப்பங்களில் எமது தளத்தினூடாகச் சுட்டிக்காட்டி இருந்ததை வாசகர்கள் அறிவார்கள்.

இந்த நிலை நாளுக்கு நாள் குறைந்தபாடின்றிச் சென்றுகொண்டிருக்கிறது.  தட்டிக்கேட்க சப்பானிபோல் ஒருவர் இருக்கிறார்தான். ஆனால் அவர் ஒரு செல்லாக் காசாக – அரசியல் பாசையில் சொன்னால் ஒரு நாம நிர்வாகி போன்று இருந்து வருகிறாரே தவிர, அவரால் எந்த ஒன்றையும் சாதிக்க முடியாத நிலையே தோன்றியுள்ளது.

ஆனால், ஸீட்டையும், டையையும் பாதுகாத்துக்கொள்வதில் மாத்திரம் குறியாக இருக்கிறார். அந்த வகையில் அவர் அவர்தான். அவருக்கு நிகர் அவரேதான். 

பாடசாலையைப் பொறுத்தமட்டில், அவர் பல முறை சொன்னாலும் ஒரு முறையேனும் சொல்லாதது போலத்தான் ஆசிரியர்களும் மாணவர்களும் நடந்துகொள்கிறார்களாம். இந்த அவலத்தை அவரே வாய் திறந்து முக்கியஸ்தர்களிடம் அவ்வப்போது கூறிக் கவலைப்படுகிறாராம்.  

மாணவர்களின் டிஸிப்பிளின் சகிக்க முடியாத நிலையைத் தோற்றுவித்துள்ளதாம். ரௌடிகளைப் போன்று அவர்கள் பாடசாலைக்கு வருகிறார்களாம். அவர்களை அதிபரோ, ஏனையோரோ இதுவரை சரி செய்ததாகத் தெரியவில்லை. மறுபக்கம் ஆசிரியர்கள் அதிபருக்குக் கட்டுப்படாமல் நடந்து கொள்ளும் நிலை. அவர்கள் நினைத்த போதெல்லாம் பாடசாலைக்கு வருவதும் போவதுமாக இருக்கிறார்களாம். இந்த நிலை குறித்து அதிபரே பல சமயங்களில் முக்கியஸ்தர்கள்? சிலரிடம் கூறிக் கவலைப்பட்டுக்கொண்டதாகவும் செய்திகள் கிடைக்கின்றன.

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், ஒரு காலத்தில் அதிபருக்காக வால் பிடித்த – முதுகு சொறிந்த குறிப்பிட்ட சிலரே இப்போது அதிபரின் முதிர்ச்சியில்லா – சிறு பிள்ளைத் தனமான நிலை குறித்து அதிருப்திப்பட்டுக்கொள்கிறார்களாம்.

இப்படியே போனால், பிராந்தியத்திலேயே கல்வித் துறையில் பலராலும் சிலாகித்துப் பேசப்பட்டு வருகின்ற எமது பத்ரியாவின் எதிகாலம் சூன்யமாகிப்போய்விடுமோ என ஊர் மக்கள் ஆதங்கப்படுகின்றார்கள். 


வியாழன், 28 ஏப்ரல், 2011

'யஹபத் பாஸல'

இது, 'மாணவர்களுக்கு சகல வசதிகளுடனும் கல்வியயை வழங்குவதற்காக' என்ற அறிவிப்புடன் அரசாங்கம் அறிமுகப்படுத்துகின்ற புதிய கல்வி முறை.

இதன்படி, நாட்டில், 'யஹபத் பாஸல' என்று அழைக்கப்படும் 1000 பாடசாலைகள் இருக்கும்.

ஆறாம் வகுப்புக்கு மேற்பட்ட அனைவரும் இந்தப் பாடசாலைகளிலேயே படிக்க வேண்டும்.

இந்தப் பாடசாலைகளில் இஸ்லாம், சைவம், பௌத்தம், கத்தோலிக்கம் என்ற வேறுபாடுகளோ, அல்லது ஆண் , பெண் என்ற வேறுபாடுகளோ இருக்காது. அனைவரும் ஒன்றாகவே கற்க வேண்டும்.

எனவே, பெரும்பாலான சந்தர்ப்பங்களில், ஆறாம் வகுப்புக்கு மேற்பட்ட மாணவர்கள் ஊரை விட்டு வெளியே செல்ல வேண்டி ஏற்படும்.

அத்துடன், எமது ஊர்ப் பாடசாலைகள் வெறும் Primary பாடசாலைகளாக மாறக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன.

பருவ வயது மாணவ, மாணவிகள்தான் வெளியே செல்ல வேண்டி ஏற்படுகிறது.

இது எமக்கு ஒழுக்கம் சார்ந்த பிரச்சினைகளையும், பதுகாப்பு சார்ந்த பிரச்சினைகளையும் மற்றும் பொருளதாரம் சார்ந்த பிரச்சினைகளையும் நிச்சயமாகத் தோற்றுவிக்கும்.

வளர்ந்து வருகின்ற எமது ஊரின் கல்வியில், அரசின் இந்தத் தீர்மானங்கள் எந்தளவு பாதிப்பை ஏற்படுத்தும்?

சற்று யோசியுங்கள்......................!
 

வியாழன், 31 மார்ச், 2011

UNIVERSITY OF MANAGEMENT AND TECHNOLOGY , PAKISTAN

( A not -for-profit organisation)

offers merit  scholarships based on GCE A/L results  to follow their degree programmes FOR THE ACADEMIC YEAR COMMENCING  SEPTEMBER 2011

Jamiah Naleemiah New Admission – 2011

Jamiah Naleemiah – Beruwala
*Interview and Examination for New Admission – 2011*

Above Interview and the written examination will be held on 4th,5th,6th of April 2011 in Jamiah Naleemiah from 08.30 AM.
Students will be examined in these areas:

1.    Language Ability

2.    General Knowledge

3.    IQ

Naleemiah has the membership of Federation of Universities in Islamic World. Its Certificate approved and recognized by all international Islamic Universities.

Students will be trained in these specific areas:

·      Islamic Studies (Usuluddeen)
·      Degree
·      Information Technology

*Required Qualification:*

·      G.C.E. O/L pass with islam, maths and tamil, Qualified for the G.C.E. A/L

·      Age below 17 year to 31/01/2011
*Required Documents:*
1.    Birth Certificate Original

2.    O/L Result Sheet  Original

3.    Identity Card

4.    Medical Certificate

5.    Other Documents and Certificates.



*Interview Date:*

            *Provinces*                                                   *Date*

North, North Central, North Western                  04/04/2011 (Monday)

Southern and Eastern                                           05/04/2011 (Tuesday)

Central, Western, Sabragamuwa and Uwa           06/04/201 (Wednesday)

*For Further Details:*

  Refer Thinakaran Dated 25, 27/03/2011

  Or Contact

      +94342276338,  +94342277112

புதன், 30 மார்ச், 2011

New Admissions – 2011

Ayesha Siddeeqa Educational Institute – Mawanella
New Admissions – 2011
 New admissions of students (Girls) for the academic year 2011 will be held at the Institute on the 03rd April 2011, Sunday at 9.00 AM
 
Candidates are required to sit for a Written Test  & an Oral Test
 
Please bring the following documents for the Interview
 
·        G.C.E. O/L Result Sheet (Original)
·        Birth Certificate (Original)
·        Identity Card
·        Any Other relevant certificates
·         
Any information Please conduct :-  
 
ASEI
P.O.Box : 14, Mawanella.
(035:4923509 / 035:3350396 /  077:3950087

புதன், 23 மார்ச், 2011

A/L விஞ்ஞானப் பிரிவு: நம்மால் முடியாதா?..! - 2


 கஹட்டோவிட்டாவிலும் A/L விஞ்ஞானப் பிரிவை ஆரம்பிப்பதற்கு மிகவும் சாதகமான ஒரு சூழல் உருவாகியுள்ள நிலையில், இதே தலைப்பில் இரண்டாவது முறையாகவும் எழுதுகிறோம்.

முதலில், இம்முறையும் கஹட்டோவிட்டாவுக்கு பெருமை தேடித்தரும் பெறுபேறுகளை

வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

படி, போராடு, சேவை செய்!

இன்று, உற்பத்திக் காரணிகளில் முக்கியத்துவம் வாய்ந்த உற்பத்திக் காரணியாக அறிவு (நொலேஜ்) மாறி இருக்கிறது. ஒரு காலத்தில் நிதி மூலதனம், உழைப்பு, ஊதியம் முதலான உற்பத்திக் காரணிகள் பெற்ற முக்கியத்துவத்தை விடப் பன்மடங்கு முக்கியத்துவம் உள்ளதாக அறிவு மாறியுள்ளது. அதனால்தான் இன்றைய உலகில் முதன்மை பெறுபவர்களாக, ஜாம்பவான்களாக இருப்பவர்கள் 'நோலேஜ் வேர்க்கர்ஸ்' என்று சொல்லப்படுகின்ற அறிவுத்துறையிலே தேர்ச்சி பெற்றவர்கள்தாம் என்பதை நாம் அறிவோம். இன்றைய உலகில் செல்வந்த நாடுகளைப் பார்க்கிறபோது அந்த நாடுகளின் வருமானத்திலே 85 விழுக்காடு அறிவின் மூலம் பெறப்படுகிறது. ஒரு 15 விழுக்காடு வருமானம்தான் ஏனைய பாரம்பரிய உற்பத்திக் காரணிகளின் ஊடாகப் பெறப்படுவதை நாம் பார்க்கிறோம். எனவே ஒரு சமுதாயம் முன்னேற வேண்டுமா, ஒரு சமுதாயத்தின் பொருளாதார நிலை சீராக வேண்டுமா, தார்மிக, ஆன்மிக, ஒழுக்கப் பண்பாட்டு நிலை சீராக வேண்டுமா அதற்கு வழி அந்தச் சமுதாயத்தின் இளைஞர்கள் படித்தவர்களாய் உருவாவதுதான். அது தவிர மாற்றுவழி கிடையாது.

'படி, போராடு, சேவை செய்' என்ற தலைப்பில் அஷ்ஷெய்க் அகார் முஹம்மத் அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து ...........

ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011

கஹட்டோவிட்ட பாலிகாவில் பெண்களுக்கான 'அஹதிய்யா பாடசாலை' ஆரம்பம்

அஹதிய்யா சம்மேளனத்தின் மற்றொரு கிளையை நிறுவுவது சம்பந்தமான ஒரு கூட்டம் இன்று கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா வித்தியாலயத்தில் பி.ப. 4:30 மணியளவில் இடம் பெற்றது. இக்கூட்டத்தில் அஹதிய்யா சம்மேளனத்தின் பொதுச் செயலாளரான டாக்டர் முபாரக் அவர்களும் கலந்து கொண்டார். எதிர்வரும் மார்ச் மாதம் 6 ஆம் திகதி முதல் மாணவிகளுக்கான இந்த அஹதிய்யா பாடசாலை பாலிகா வித்தியாலயத்தில் இயங்கும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திங்கள், 24 ஜனவரி, 2011

பாடசாலை ஆரம்பப் பிரிவும் நமது எதிர்காலமும்

ஒரு சில பெற்றோரின் உளக்குமுறல்

ஒரு பாடசாலையின் ஆரம்பப் பிரிவு என்பது, நீண்ட காலப் பாவனைக்கென அழகான முறையில் உறுதியாக நிர்மாணிக்கப்படுகின்ற ஒரு பாரிய கட்டடத்தை அமைக்க இடப்படுகின்ற அடித்தளத்தைப் ( FOUNDATION ) போன்றதாகும். அவ்வளவு முக்கியத்துவம் மிக்க அந்த அடித்தளத்தை எந்த விதமான தூர நோக்குமின்றி, அது தொடர்பான எந்தவொரு கவனக் குவிப்புமின்றி  பாடசாலை நிருவாகத்தினர் சும்மா ஒரு கண்துடைப்பு நோக்கில் அமைத்து வருவது, மிக மிக வேதனை தரக்கூடிய விடயம் மாத்திரமன்றி எதிர்காலப் பரம்பரை ஒன்றையே அதன் எழுச்சிப் பருவத்திலேயே குழி தோண்டிப் புதைத்து விடுகின்ற மாபாதகச் செயலுமாகும்.

புதன், 19 ஜனவரி, 2011

அரபு நாடும் ஜாஹிலிய்யாக்காலமும்

# அரேபியாவின் புவியியல் அமைவு

அரபு நாடு ஆசியாக் கண்டத்தின் தென்மேற்கே அமைந்துள்ள ஒரு தீபகற்பமாகும். இது அரபு மொழியில் "ஜஸீரதுல் அரப்"  - அரேபியத் தீவகற்பம் (Arabian Peninsula) என அழைக்கப்படுகிறது. அப்போதைய அதன் எல்லைகள் பின்வரும் வகையில் அமைந்திருந்தன.

ஞாயிறு, 16 ஜனவரி, 2011

இஸ்லாத்தில் கல்வியின் முக்கியத்துவம்

இஸ்லாம் அறிவின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட மார்க்கமாகும். அது அறிவு, ஆராய்ச்சிக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் அதிசயிக்கத்தக்கதாகும். கல்வியினதும், அதனைக் கற்பதனதும் சிறப்புக்களைப் பற்றி இஸ்லாம் மிக விரிவாக விளக்குகிறது. அல்குர்ஆனை நோக்கும் போது இஸ்லாம் அறிவுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைத் தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.

புதன், 5 ஜனவரி, 2011

கலவன் பாடசாலைகளுக்கு டாட்டா காட்டும் மேலை நாடுகள்!

ஆண்களும் பெண்களும் தனித்தனியாகக் கற்க வேண்டும் என்று இஸ்லாம் சொல்லியிருந்தும், அது தொடர்பிலான நம்பிக்கை குறைந்தோராய்,

திங்கள், 20 டிசம்பர், 2010

2010 உ/த பெறுபேறுகள் - கெக்குனுகொல்ல



எமது சமூகம் விஞ்ஞானக் கல்வித் துறையில் எந்தளவு முயற்சி செய்கிறது?, எந்தளவு வெற்றி பெறுகிறது? என்பதை எல்லோரும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற அவாவில் இதனை வெளியிடுகிறோம். இது எமது சமூகத்தை கல்வித் துறையில் முன்னேற்ற வேண்டும் என்று முயற்சி செய்யும் ஒரு குழுவுக்குக் கிடைத்த வெற்றி. முஸ்லிம்கள் செறிந்து வாழும் ஏனைய பகுதிகளிலும் இவ்வாறான திட்டங்கள் வகுக்கப்பட்டு, செயல்படுத்தப்பட வேண்டும். அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பலமிழந்துள்ள எமது சமூகத்தை மீண்டும் தலை நிமிர வைக்க வேண்டுமானால், அதற்கான சிறந்த முதலீடு கல்விதான். ஏனெனில், கல்விச் செல்வத்தை யாராலும் சூறையாட முடியாது!

வெள்ளி, 22 அக்டோபர், 2010

முஸ்லிம் தனியார் சட்டம் ( MUSLIM PERSONAL LAW )

வரைவிலக்கணம்

ஒரு நாட்டின் மத, கலாசார, பிரதேச அடிப்படைகளில் வாழ்கின்ற தனித்துவமான குழுமங்களின் தனித்துவங்களைப் பேணும் வகையில், அவர்கள் பின்பற்றுகின்ற, அவர்களுக்கே உரித்தான ன சட்டங்கள், நடைமுறைகள், வழக்காறுகள்

வெள்ளி, 15 அக்டோபர், 2010

SLIATE டிப்ளோமா மற்றும் உயர் டிப்ளோமா பாடநெறிகள்

உயர் கல்வி அமைச்சின், இலங்கை உயர் தொழில் நுட்பக் கல்வி நிறுவனம் (SLIATE) நடாத்துகின்ற உயர் தேசிய டிப்ளோமா மற்றும் தேசிய டிப்ளோமா பாடநெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. மேலதிக விபரங்களுக்கு 15.10.2010 வர்த்தமானப் பத்திரிகையைப் பார்க்கவும்.

செவ்வாய், 12 அக்டோபர், 2010

நவீன கால சீர்திருத்த முன்னோடிகளும் அவர்களது அமைப்புக்களும்

1. முஉறம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் (ரஹ்)

20ம் நூற்றாண்டில் தோற்றம் பெற்ற இஸ்லாமிய மறுமலர்ச்சிக்கும் இயக்கங்களுக்கும் முன்னோடியாக அமைந்தது இமாம் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாபின் தஃவாப் பணியே

இஸ்லாத்துக்குப் புத்துயிரூட்டிய சீர்திருத்த முன்னோடிகள்

உலகில் தோன்றிய அனைத்து நபிமார்களும் அனைத்து வகையான ஜாஹிலிய்யத்துக்களையும் ஒழித்து இறைவனது தீனை நிலை நிறுத்தும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அடிப்படையில்

வியாழன், 23 செப்டம்பர், 2010

புலமைப் பரீட்சை முடிவுகள்: 179 புள்ளிகள் பெற்று அஷ்ஃபாக் சாதனை!

2010 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப் பரீட்சை முடிவுகள் இன்று (23.09.2010) வெளியாகியுள்ளன. இம்முறை, அல் பத்ரியா பாடசாலையில் 5 மாணவர்களும், பாலிகா பாடசாலையில் 6 மாணவிகளும், வெளிப் பாடசாலைகளில் கற்கும் 1 மாணவனுமாக மொத்தம் எமது ஊரைச் சேர்ந்த 12 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

கஹட்டோவிட்ட மாணவர் ஒருவர் இம்முறை பெற்ற அதி கூடிய புள்ளி 179. இது கம்பஹா மாவட்டத்தில் மூன்றாம் நிலையிலுள்ள புள்ளியாகும். திஹாரிய அல் அஸ்ஹர் பாடசாலயில் கல்வி பயிலும் அஷ்ஃபாக் என்ற மாணவனால் பெறப்பட்ட இந்த பெறுபேறு, கஹட்டோவிட்ட வரலாற்றில் பெறப்பட்ட அதி கூடிய புள்ளியாகும்.

அல் பத்ரியா பாடசாலையில் தானிஷ் (164) என்ற மாணவனும், பாலிகா பாடசாலையில் இஷ்கா (171) என்ற மாணவியும் தத்தமது பாடசாலை சார்பாக அதி கூடிய புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.

அதே வேளை, அகில இலங்கை ரீதியில் அதி கூடிய புள்ளியாக, சிங்கள மொழியில் 196 உம், தமிழ் மொழியில் 193 உம் பெறப்பட்டுள்ளன. பரீட்சையில் சித்தி பெறுவதற்கு, மேல் மாகாணத்தில் இம்முறை நிர்ணயிக்கப்பட்ட அதி குறைந்த புள்ளி 145 ஆகும். 

செவ்வாய், 18 மே, 2010

Scholarship for Vocational Training Courses

Applications are called for the above from students under 25 years of age who have enrolled or plan to enrol in vocational courses in recognized institutes in Sri Lanka. 

Qualifications & Eligibility:    
  • Three passes in A/L and not qualified for university entrance.
  • Only entry and intermediate level professional courses will be supported by SSFB                    
  • If the course is for a period less that 3 months or if 50% of the course will be completed by the 1st October 2010 the Scholarship should not be applied for,                                 
 Interested students should write to the following address with a self-addressed & stamped envelope for application forms or apply online by logging on to www.ssfbonline. com       

SSFB                                        .
DARUL IMAN                                                            
77 DEMATAGODA ROAD     
COLOMBO 9                                         

Only limited students will be considered based on the selection criteria set by SSFB. Closing Date for receipt of completed application forms: 15th June 2010. Any application received after the closing date will not be entertained                     .

*Accounting, Ayurvedic, Journalism, Electronics, A/C or Refrigeration, Mechanical, Engineering, Nursing, Surveying, English Teaching, Montessori  Courses,  Carpentry,  Plantation,  Tailoring, Islamic  Banking  or  any  other  vocational  training.

Jazakallah

GERMAN TECH தொழிற் கல்வி பாட நெறிகள்


Assalamu Alaikum,

Applications are  invited for

Ceylon German Technical Training Institute

Application closing Date  4th June.2010

Minimum Qualification – 6 subjects in O/L with Tamil/Sinhala and Maths
Medium: Tamil / Sinhala

Courses

Automobile Technology - 4 years duration  
Millwright Fitting - 4 years duration  
Tool Machinery - 3 1/2 years duration  
Power Electrical - 3 1/2 years duration  
Air Conditioning and Refrigeration - 3 1/2 years duration  
Auto Electrical - 3 years duration  
Welding (Gas & Arc) - 3 years duration  
Diesel Pump Mechanism - 3 years duration


Please circulate/spread the this message in all possible ways and motivate the students to apply for the above courses, as it is one of the best option available for students who are interested in technical career.