ஞாயிறு, 22 ஏப்ரல், 2012

தம்புள்ள பள்ளிவாசல் தகர்ப்பு - ஒரு பின் குறிப்பு

'புனித பூமி' என்ற பெயரில் முஸ்லிம்கள் வாழும் இடங்களையும் அவர்களுடைய வழிபாட்டுத் தளங்களையும் அழித்தொழிக்கும் சதி நாடகத்தின் மற்றொரு காட்சிதான் கடந்த வெள்ளிக்கிழமை, 20.04.2012 - தம்புள்ளையில் இடம் பெற்றது.

வெள்ளி, 20 ஏப்ரல், 2012

எங்கு படிக்கலாம்? என்ன படிக்கலாம்?

“நாம் எடுக்கும் முடிவுகளே நமது வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன” என்பது முதுமொழி. 

வியாழன், 19 ஏப்ரல், 2012

வை திஸ் கொலைவெறி டி - முத்தான வரிகளின் விளக்கம்

yo பாஸ்.. ஐ ம் சிங் சாங்..
அதாவது தான் என்ன செய்ய போறார்னு முதல்லயே சொன்னா டவுட்டு வராதுனு சிங் சாங்னு சொல்லுறாரு..
(அதுல சிங் சாங்னது மன்மோகன்சிங் சாங்னு நினைச்சு மன்மோகனார் விருந்து வச்சது வேறகதை..)

கஹட்டோவிட்டாவில் "ஐஸ்" மழை!

கஹட்டோவிட்டாவின் மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசலை அண்டிய பிரதேசங்களில் நேற்றிரவு (18.04.2012) 'ஐஸ்' மழை பெய்திருக்கிறது. பலத்த இடி, மின்னலுடன் பெய்து கொண்டிருந்த மழையுடனேயே, இரவு சுமார் 8:00 மணியளவில், இந்த அரிய நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

ஞாயிறு, 15 ஏப்ரல், 2012

பொறுத்திருப்போம் இன்னொரு பைசல் பிறக்கும் வரை ...

"நாமும் எமது மூதாதையர்களும் பேரித்தம் பழம் உண்டும், பாலைக் குடித்தும் வாழ்ந்தவர்கள். மேற்கு நாடுகள் எமக்கு பொருளாதாரத் தடை விதித்தால் நாம் மீண்டும் பேரித்தம் பத்தோடும் பாலோடும் வாழ்ந்து கொள்வோம்"

 மன்னர் பைசல் (ரஹீமஹுல்லாஹ் ) அவர்கள் "இஸ்ரேலுக்கு" எதிரான ஒக்டோபர் யுத்தத்தின் போது, மேற்கு நாடுகளுக்கு "பெட்ரோல்" விநியோகிப்பதை "நிறுத்திய" போது சொன்ன பிரபல்யமான கூற்றுதான் இது.