வெள்ளி, 31 டிசம்பர், 2010

ஒரு மகிழ்ச்சிக் கவி

கவியுள்ளங்களின் தரிசனத்துக்காக,

வைரமுத்துவின் வீட்டுச் சமையல்.......

திங்கள், 27 டிசம்பர், 2010

இஸ்லாமிய வரலாற்றில் தரீக்காக்களின் தோற்றமும் வளர்ச்சியும்

- குர்ஆன், ஸ{ன்னாவின் அடியாகத் தோன்றிய ஓர் ஆத்மீகக் கோட்பாடாக வளர்ச்சி கண்ட தஸவ்வுப் கலை வரலாற்றின் ஒரு வளர்ச்சிக் கட்டமே தரீக்காக்களாகும்.
- தரீக்காக்கள் என்பவை

இஸ்லாமிய நாகரிகம்

நாகரிகம், கலாசாரம், பண்பாடு முதலாம் பதங்கள் அநேகமாக ஒரே பொருளிலேயே கையாளப்படுகின்றன. எனினும், நாகரிகம் எனும் சொல் ஏனைய இரு சொற்களிலும் இருந்து வித்தியாசமான பொருளையே தருகிறது. புண்பாடு, கலாசாரம் என்பன பெரும்பாலும் இன்று ஒத்தகருத்திலேயே பயன்படுத்தப்படுகின்றன.
  
நாகரிகம் (CIVILIZATION)
  - காட்சிக்கோட்பாட்டை

முஸ்லிம் சமூகத்தின் மத்திய நிலையம் என்ற வகையில் மஸ்ஜித்கள்

- மஸ்ஜித் எனும் சொல் ஸ{ஜுத் எனும் சொல்லில் இருந்து உருவாகியது.

- மஸ்ஜித்கள் அல்லாஹ்வின் கட்டளைகளை செயற்படுத்துவதற்கும், நிலை நிறுத்துவதற்குமான மத்திய நிலையமாகும்.

- மஸ்ஜித்களின் புனிதத்துவம்:

திங்கள், 20 டிசம்பர், 2010

கவலைக்கிடமான ஒரு மரணம்

தூக்கில் தொங்கிய வண்ணம் கஹட்டோவிட்டாவைச்

2010 உ/த பெறுபேறுகள் - கெக்குனுகொல்ல



எமது சமூகம் விஞ்ஞானக் கல்வித் துறையில் எந்தளவு முயற்சி செய்கிறது?, எந்தளவு வெற்றி பெறுகிறது? என்பதை எல்லோரும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற அவாவில் இதனை வெளியிடுகிறோம். இது எமது சமூகத்தை கல்வித் துறையில் முன்னேற்ற வேண்டும் என்று முயற்சி செய்யும் ஒரு குழுவுக்குக் கிடைத்த வெற்றி. முஸ்லிம்கள் செறிந்து வாழும் ஏனைய பகுதிகளிலும் இவ்வாறான திட்டங்கள் வகுக்கப்பட்டு, செயல்படுத்தப்பட வேண்டும். அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பலமிழந்துள்ள எமது சமூகத்தை மீண்டும் தலை நிமிர வைக்க வேண்டுமானால், அதற்கான சிறந்த முதலீடு கல்விதான். ஏனெனில், கல்விச் செல்வத்தை யாராலும் சூறையாட முடியாது!

தென்னிந்தியருடனான இலங்கை முஸ்லிம்களின் உறவு


தென்னிந்தியாவுக்கும் இலங்கை முஸ்லிம்களுக்கும் இடையிலான உறவை பின்வரும் 3 தலைப்புக்களில் நோக்கலாம்.
1. இஸ்லாம் இலங்கையில் அறிமுகமான ஆரம்ப காலம்
2. பக்தாத் வீழ்ச்சியின் பின்
3. போர்த்துக்கேயரின் வருகைக்குப் பின்

1. இஸ்லாம் இலங்கையில்

இலவச கத்னா வைபவம்

கஹட்டோவிட்ட முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி ஸர்கல் மூன்றாவது முறையாக நடாத்திய இலவச கத்னா வைபவம் நேற்று மாலை ஸர்கல் வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் கஹட்டோவிட்ட, ஓகொடபொல, திஹாரிய, பூகொட மற்றும் நாம்புலுவ ஆகிய ஊர்களைச் சேர்ந்த சுமார் 25 வறிய சிறார்கள் பயன்பெற்றார்கள். இவர்களுக்கான கத்னா இலவசமாக செய்யப்பட்டதுடன், பண அன்பளிப்புகளும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சிக்கான பூரண அனுசரணையை, கனடாவில் வசிக்கும் நம் நாட்டு பரோபகாரி ஒருவர் ஏற்றிருந்தார்.

வறியோருக்கு உதவும் இந்த நல்ல நிகழ்வை சிறப்பாக நடாத்துவதில் தொடர்புற்ற அனைவருக்கும் அவரவர்களின் பங்குக்கு ஏற்ப இறைவன் கூலியை வழங்க வேண்டுமென்று பிரார்த்திக்கிறோம். தொடரட்டும் இந்த நற்பணி!

செவ்வாய், 14 டிசம்பர், 2010

Muslims worst affected by terrorism:

 LTTE terrorists attacked Muslim community and no any other community than Muslim in the Eastern and Northern Provinces was attacked during the last three decades said Healthcare and Nutrition Minister Nimal Siripala de Silva. The Minister said so at a mass rally held at the Al-Adhan Muslim Vidyalaya, Badulla, recently. The Health Deputy Minister Vadivel Suresh and several Provincial Council members also participated. (http://www.dailynews.lk/2010/01/01/news32.asp)
*****
"The Muslims are the forgotten party in the Sri Lankan conflict. They have never resorted to violence to achieve their aims and so have never been properly consulted on how to end the conflict. With the new war in the east, they again are caught in the crossfire. Muslims once more face serious insecurity and concerns about Sinhalese nationalism.

The government needs to address the Muslim issue more directly, instead of merely manipulating their concerns for political advantage. However, that requires a comprehensive plan to develop a political settlement to the conflict, which at present is a very distant possibility.

In the absence of serious attention to Muslim concerns from either Tamil militant leaders or the government, Muslim communities will continue their own efforts to maintain security and political stability with little assistance from outside.

The best way to deal with these tensions is for the government to demonstrate a serious commitment to a political solution that for once would include the very genuine concerns of Sri Lankas Muslims."


செவ்வாய், 7 டிசம்பர், 2010

இபாதா பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம்

- இபாதத் பற்றிய விளக்கம்

“அபத” என்ற வினையடியில் தோன்றியதே “இபாதா” எனும் பதமாகும்.

- “அப்து” என்பதற்கு அடியான், ஊழியன், பணியாளன், அடிமை என்று பொருள்.

- எனவே இபாதா என்பது அடிபணிதல், பணிபுரிதல், ஊழியம்

அப்பாஸியர்கள்

நபியவர்களின் பெரிய தந்தையான அப்பாஸ் (ர்ழி) யின் வழித்தோன்றல்கள் இப்பெயரால் அழைக்கப்படுகின்றனர். இவர்கள் நாளடவில் பல்கிப் பெருகி அரேபியாவெங்கும்வழ்ந்து வந்தனர். பாரசீகத்திலுள்ள