ஞாயிறு, 23 டிசம்பர், 2012

கூட்டுத் தொழுகையின் அவசியமும், சிறப்பும்

‘தொழுகையைக் கடைப்பிடியுங்கள், ஜகாத்தையும் (ஒழுங்காகக்) கொடுத்து வாருங்கள், ருகூஃ செய்வோரோடு சேர்ந்து நீங்களும் ருகூஃ செய்யுங்கள்” (2: 43).

‘ருகூஃ செய்வோரோடு சேர்ந்து நீங்களும் ருகூஃ செய்யுங்கள்” என்ற வசனத்தின் மூலம், கூட்டுத் தொழுகை கட்டாயமானது என்ற ஆதாரத்தை அதிகமான அறிஞர்கள் எடுக்கின்றனர். (தப்ஃஸீர் இப்னு கஸீர்).

அறிவியல் துறையில் முஸ்லிம் அறிஞர்களின் பங்களிப்பு

tpQ;Qhdk;

K];ypk;fs; mwpT ngw Ntz;Lk; vd;gjw;fhd J}z;Ljy;fis my;FHMDk; ]{d;dhTk; toq;fpapUf;fpd;wd. my;FHMdpd; NghjidfSk; egp (]y;) mtHfspd; nghd;nkhopfspd; nry;thf;FNk ngsjpf tpQ;Qhdq;fisg; gapy;tjw;Fk; Muha;r;rpfis Nkw;nfhs;tjw;Fk; gpd;Gykhf cs;s gpujhd rf;jpahFk;.
my; FHMd; NtjE}yhfNt mUsg;gl;lJ. vdpDk; rka rpe;jidf;Fk; tpQ;Qhd rpe;jidf;Fk; ,ilNa Ntw;Wikia me;E}ypy; fhzKbahJ. khwhf mt; tpuz;bw;Fk; ,ilNa neUf;fhd cwT ,Ug;gijNa fhzyhk;. rkaKk; tpQ;QhdKk; xd;wpw;nfhd;W Kwz;gl;ljy;y. rka cz;ikfis tpQ;Qhdk; epWTtijNa fhzKbfpwJ. ,jdhy; my; FHMdpy; tputp te;Js;s tpQ;Qhdj;Jiwg; Nghjidfis K];ypk;fs; Mo;e;J rpe;jpj;jdh;. gpugQ;rk; KOtJk; my;yh`;Tf;F Kw;wpYk; mbgzpfpwJ vd;w fUj;J ,];yhj;jpd; njs`Pj; Nfhl;ghl;Lld; ,iae;J nry;fpd;wJ. Mjyhy; gpugQ;rk; gw;wpa Ma;it ,];yhkpa Ma;thfNt K];ypk;fs; fUjpdh;.

இமாம் கஸ்ஸாலி (ரஹ்)


mg+ `hkpj; K`k;kj; gpd; K`k;kj; gpd; jhT]; m`;kj; mj;J}]p vd;gNj ,khk; f];]hypapd; KOg; ngau; MFk;.  vdpDk; mtu; f];]hyp vd;Nw miof;fg;gl;lhu;. jw;fhyj;jpy; Fuhrhd; gFjpapYs;s k\;`j; vd;W miof;fg;gLtJk; md;W J}]; vd;W miof;fg;gl;lJkhd gpuNjrj;Jf;F mUNfAs;s jg;uhdpy; cs;s f];]hy; vDk; fpuhkj;jpy; `p[;up 450/fp.gp.1059 ,y; gpwe;jhu;. mtuJ je;ij Mo;e;j ,iw gf;jpAilatu;. jdJ ifahy; cioj;Jg; ngw;w czit kl;LNk cl;nfhz;lhu;. ,iw Neru;fSld; jdJ Nehf;fj;ijf; fopj;jhu;. vdpDk; f];]hypapd; ,sikg; gUtj;jpy; ,iwab va;jpdhu;. mtu; ,wf;f Kd; f];]hypiaAk; mtuJ rNfhjuiuAk; tsu;f;Fk; nghWg;ig mtuJ ez;gu;fspy; xUtuhd ,iwNeru; (#gp) xUtuplk; xg;gilj;jpUe;jhu;. mtupd; Nkw;ghu;itapNyNa f];]hyp tsu;e;jhu;.

சனி, 22 டிசம்பர், 2012

ஷீஆ பற்றிய ஓரு கண்ணோட்டம்


இஸ்லாமிய வரலாற்றில் சிகப்புப் பக்கங்களை உருவாக்கியவர்களில் மிக முக்கியமானவர்கள் தான் ஷீஆ மதத்தைப் பின்பற்றும் வழிகேடர்கள். நபிகள் நாயகம் முதல் நபியின் தோழர்களை குறை கூறி,இகழ்ந்து பேசி,அவதூறுகளை அள்ளி வீசி அவர்களின் வாழ்க்கையின் புனிதத்தை மக்கள் மத்தியில் கேள்விக்குள்ளாக்க நினைத்த கயவர்கள் தான் இவர்கள்.
தற் காலத்தில் ஈரானை தலைமையகமாக கொண்டு இயங்கும் இவர்கள் இஸ்லாமியர்களை குறி வைத்து தங்கள் மதப் பிரச்சாரத்தை ஆரம்பித்தவர்கள் தற்போது மிகப் பெரிய அளவில் அதனை நடை முறைப் படுத்திக் கொண்டிருப்பவர்கள்.

தொடரும் அரபுலகப்புரட்சி


சிரியா இந்தப் பூமியின் மிகப் பழைமையான நாகரிகத்திற்குச் சொ ந்தமான நாடு.விவசாயமும் கால்நடைவளர்ப்பும் முதலில் தோன்றிய பிரதேசமாகவும் இது குறிப்பிடப்படுகிறது.10,000 வருடங்களுக்கு முற்பட்ட புதிய கற்கால நாகரிகத்தின் உறைவிடமாக இது திகழ்ந்தது என்பது இவை அனைத்தையும் உள்ளடக்கிய முக்கிய செய்தியாகும்.


துருக்கிக்கு வடக்கிலும் மெசப்பொட்டேமியாவிற்குக் கிழக்கிலும் ஒரு செமித்தியப் பேரரசு இருந்ததற்கான அடையாளம் வட சிரியாவில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகள் மூலம் வெளிப்பட்டுள்ளது.இது 3000 வருடங்களுக்கு முன்னர் சுமேரியர் அந்நாடியர்களுடனும் எகிப்தியர்களுடனும் வர்த்தகத் தொடர்புகளை வைத்திருந்த பேரரசாகக் கருதப்படுகிறது.இதனைத் தொடர்ந்து கனானியர்கள்,பீனிஷியர்கள்,ஆர்மேனியர்கள் என்று ஒருவர் பின் ஒருவராகப் பல நாகரிகக்காரர் இதை ஆட்சி செய்துள்ளனர்.கி.பி.1500 இல் எகிப்து சிரியாவைக் கைப்பற்றியது.மகா அலெக்ஸாண்டரும் தனது படைப் பலத்தைப் பயன்படுத்தி சிரியாவை ஆட்சி செய்தார்.ஏறத்தாழ கி.பி.100இலிருந்து 636 இல் அரேபியர் சிரியாவை வெற்றிகொள்ளும்வரை சிரியா உரோமரின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது.

வெள்ளி, 21 டிசம்பர், 2012

இஸ்லாமிய அறிவுப் பாரம்பரியத்தில் நூலகங்கள் (


உலகில் தோன்றிய நாகரிக எழுச்சிகளுக்கும் பண்பாட்டுப் புரட்சிகளுக்கும் பின்னால் குறைந்தபட்சம் ஒரு புத்தகமாவது இருந்திருக்கும் என்றால் அது மிகையாகாது. மத்திய கால முஸ்லிம் தேசம் அறிவியற் துறையில் தலைநிமிர்ந்து நின்றமைக்கும் மத்திய கால ஐரோப்பியர் இருளில் மூழ்கிக் கிடந்தமைக்கும் இடையில் பிரிகோடாக அமைந்தது வாசிப்புப் பழக்கமே. ஐரோப்பிய அரண்மனைகள் ஏமாற்று வித்தைகளினதும் மூட நம்பிக்கைகளினதும் மையமாக விளங்கியவேளை முஸ்லிம் தேசத்தின் சாதாரண வீடுகளில்கூட புத்தக அலுமாரிகள் காணப்பட்டன.

 அன்றைய ஐரோப்பியரிடம் வாசிப்புப் பழக்கமின்மையினாலேயே அவர்கள் அதலபாதாளத்தில் காணப்பட்டனர். ஆனால் அல்குர்ஆன், ஸுன்னாவின் ஒளியில் எழுப்பப்பட்ட இஸ்லாமிய அரசின் பள்ளிவாசல்களும் அறிவியல் நிலையங்களாகவே இருந்திருக்கின்றன.

செவ்வாய், 18 டிசம்பர், 2012

'2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும்'


 உலகம் 2012 டிசம்பர் 21ம் திகதியன்று அழியுமாஅழியாதாஎன்ற மிகவும் பெறுமதி வாய்ந்த கேள்வியொன்றுடன் கடந்த பதிவில் விடைபெற்றிருந்தேன். 'உலகம் நிச்சயம் அழியும்என்ற குரல் பலமாகவே இம்முறை ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதற்கு அடிப்படையாய் அமைந்தவர்கள் என்னும் ரீதியில் மாயன்களையும்மாயன்கள் என்றாலே மாயமும்மர்மமும் என்பதால்உலகத்தில் உள்ள மர்மங்களையும் இதுவரை அலசி ஆராய்ந்து வந்தோம். ஆனால் இந்தத் தொடரின் வேர் என்பதே, 2012 டிசம்பர் 22 இல் உலகம் அழியுமாஇல்லையாஎன்பதற்கான விடையறிதல்தான். எனவேஅதற்கான விடையை அலசும் கட்டத்திற்கு நாம் இப்பொழுது வந்துவிட்டோம். அப்பப்போ அழிவு பற்றி ஆங்காங்கே தொட்டுச் சென்றிருந்தாலும்அவற்றை எல்லாம் ஒன்று சேரத் தொகுத்து,இந்தத் தொடரில் மிகவும் விரிவாக நாம் பார்க்கலாம். அவற்றின் சாத்தியங்களையும் ஒன்று விடாமல் நாம் ஆராயலாம்.

சவால்களும், சந்தர்ப்பங்களும் (அஷ்ஷெய்க் அகார் முஹம்மத் (நளீமி)


இலங்கை முஸ்லிம்கள் சமாதான விரும்பிகள். வரலாறு நெடுகிலும் அவர்கள் இந்நாட்டில் வாழும் எல்லா சமூகங்களுடனும் பொதுவாகவும், சிங்கள பௌத்தர்களுடன் குறிப்பாகவும் சமாதானமாகவும் நல்லிணக்கத்துடனும் வாழ்ந்து வந்துள்ளனர். வரலாற்றுத்துறைப் பேராசிரியை லோனா தேவராஜா எழுதிய The Muslims of Sri Lanka- One thousand years of ethnic harmony எனும் நூல் இலங்கை முஸ்லிம்களின் சகவாழ்விற்கும் தேசிய பங்களிப்புக்கும் ஆதார பூர்வமாக சாட்சி பகர்கின்றது.



Egypt braced for fresh anti-charter protests

Opposition suppoters set to take to streets following alleged violations during first round of constitutional poll.


Egypt's opposition has called for mass protests in Cairo and elsewhere on Tuesday over alleged polling violations during the first round of a referendum on the country's draft constitution.
The National Salvation Front (NSF), the opposition coalition, urged Egyptians to "take to the streets on Tuesday to defend their freedoms, prevent fraud and reject the draft constitution".
It claimed "irregularities and violations" marred the initial stage of the referendum last weekend across half of Egypt, which President Mohamed Morsi's Muslim Brotherhood said resulted in a 57 per cent "yes" vote, according to its unofficial tally.
Mohamed ElBaradei, the chief co-ordinating leader of the NSF, has renewed his call for the president to cancel the referendum altogether and enter talks with the opposition.

Egypt braced for fresh anti-charter protests - Middle East - Al Jazeera English

Egypt braced for fresh anti-charter protests - Middle East - Al Jazeera English

சனி, 17 நவம்பர், 2012

மேற்குக் கரை தடுப்புச் சுவரும், பிளவுபட்டிருக்கும் மத்திய கிழக்கும்.


.• கருத்து மோதலுக்குள் சர்வதேச சமூகம்,
வாழ்க்கை நெருக்கடிகளுக்குள் பலஸ்தீன மக்கள்.

குறித்த வழக்கில் இஸ்ரேலிய அரசாங்கத்தை பிரதிவாதிகளாகவும், பலஸ்தீன அதிகாரசபையை பிரதிவாதிகளாகவும் மேம்போக்காகக் கூறிவிடலாம். இந்தக் கூற்று பிரச்சனையின் யதார்த்ததை பரிபூரணமாக விளங்கிக் கொள்வதற்கு தடையாக அமைவதுடன், அதன் ஆழத்தை குறைத்து மதிப்பிடுவதாக அமைந்து விடும் என்பதில் சந்தேகமில்லை.

வியாழன், 15 நவம்பர், 2012

Muhammad Ibn Abdul Wahhab: An Intellectual Biography ( Al-Da’wah Monthly Islamic magazine)


Wahhabism
The term "wahhabism" is an outsider's designation for the religious reformist movement within Islam founded by Muhammad bin Abdul Wahhab (1 703-1 792). This term is given to them by their opponents and is now used by both European scholars and most Arabs. Members of the movement describe themselves as muwwahhidun, the term is an Arabic word which means ‘Unitarians’. The movement calls for renewal of Muslim spirit, the return to the original sources of Islam, namely the Qur’aan and the authentic teachings of Prophet Muhammad (peace and blessings of Allah be upon him), and the refutation of all innovations in religion.

Sheikhagar.org - Official site for sheikhagar

Sheikhagar.org - Official site for sheikhagar

ஞாயிறு, 11 நவம்பர், 2012

கட்டுக்கோப்புக் குலையாத கண்ணிய மார்க்கம்(பழ.கருப்பையா)

www.Samarasam.net

இன்னசன்ஸ் ஒப் முஸ்லிம்ஸ்' திரைப்படத்தை தயாரித்தவருக்கு சிறை


இன்னசன்ஸ் ஒப் முஸ்லிம்ஸ்' திரைப்படத்தை தயாரித்தவருக்கு ஒரு வருடம் சிறைத் தண்டனை வழங்கி அமெரிக்க நீதிமன்றமொன்று தீர்ப்பளித்துள்ளது.

அமெரிக்க நிறுவனமொன்றால் கடந்த செப்டம்பர் மாதம் தயாரித்து வெளியிட்ட 'இன்னசன்ஸ் ஒப் முஸ்லிம்ஸ்' என்ற திரைப்படத்தில், நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையிலான சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

இதனால் ஆத்திரமடைந்த இஸ்லாமியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் வன்முறையாக மாறியதால் பதட்டம் ஏற்பட்டது. லிபியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் நடந்த ரொக்கெட் தாக்குதலில், அமெரிக்க தூதர் உள்ளிட்ட 4 பேர் கொல்லப்பட்டனர்.

இவ்வாறு உலகம் முழுவதும் கடும் கொந்தளிப்பு ஏற்பட காரணமாக இருந்த குறும்படத்தை தயாரித்த மார்க் பஸ்ஸல்லி யூசெப் (வயது 55) கைது செய்யப்பட்டார். அவர் மீது 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு லொஸ் ஏஞ்சல்ஸ் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.

கடந்த வாரம் நடந்த விசாரணையின்போது, தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் யூசெப் மறுத்தார். ஆனால், 4 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு ஒரு வருடம் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் 5 ஆண்டுகள் வரை உரிய அனுமதி பெறாமல் கணனி மற்றும் இணையத்தை பயன்படுத்தக்கூடாது, கற்பனையான பெயர்களை பயன்படுத்தக்கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

ஏற்கனவே 5 வாரமாக அமெரிக்க மத்திய சிறைச்சாலையில் இருக்கும் அவர் ஓராண்டு தண்டனைக் காலத்தை சிறையில் கழிக்க வேண்டும். அதன்பின்னர் நிபந்தனையுடன் விடுதலை செய்யப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

மல்வத்து ஓயா பள்ளிவாசல் நிர்மாணப்பணிகளை ஆரம்பிப்பதற்கு அனுமதி மறுப்பு: முஸ்லிம் குடும்பங்களையும் இடம்மாற்றும் திட்டம்

ஹஜ்பெருநாள் தினத்தன்று அதிகாலை எரியூட்டப்பட்ட அநுராதபுரம் மல்வத்து ஓயா பள்ளிவாசல் நிர்மாணப்பணிகளை ஆரம்பிப்பதற்கு அநுராதபுரம் பிரதேச செயலகம் அனுமதி வழங்க மறுத்துள்ளது.


குறிபிட்ட பள்ளிவாசல் முஸ்லில் சமய கலாசார திணைக்களத்தில் பதிவு செய்யப்படவில்லை. பள்ளி வாசல் அமைந்திருக்கும் காணி உறுதி பள்ளி வாசலுக்கு சொந்தமானதில்லை போன்ற காரணங்களை சுட்டிக்காட்டி இவ் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

பள்ளிவாசலுடன் தொடர்புடைய முஸ்லிம் குடும்பங்களும் ஏனைய இனத்தவரும் அவ்விடத்திலிருந்து இடமாற்றம் செய்ய திட்டமிடப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன், 7 நவம்பர், 2012

மௌலானா மௌதூதி(ரஹ்) அவர்கள்.

மௌலானா மௌதூதி(ரஹ்) அவர்கள் இந்தியாவிலுள்ள அவ்ரங்கபாத் எனும் இடத்தில் 1903.செப்டம்பர்.25ஆந் திகதி பிறந்தார்கள்.

வழக்கறிஞரான இவரது தந்தை சிறந்த அறிஞராகத் திகழ்ந்தமையினால் அவரிடமே மௌலானா மௌதூதி(ரஹ்) அவர்கள் ஆரம்பத்தில் அரபு, பாரசீகம் போன்ற மொழிக்ளைக் கற்றுக் கொண்டார். அதன் பின்னர் பாகிஸ்தான் அறபுக் கல்லூரிகளில் இஸ்லாமியக் கொள்கைகளையும் சட்டங்களையும் மிகக் குறுகிய காலத்திலேயே கற்றுத் தேர்ந்தார்.

அஷ்ஷஹீத் சையித் குதுப் (ரஹ்)

ஷஹீத் சையித் குதுப் அவர்களின் அழைப்புப் பணி | என் கண்ணில்.!!

வெள்ளி, 2 நவம்பர், 2012

Sister Maryam Jameelah Passed away (OCT. 31. 2012)



Imminent female Islamic scholar Maryam Jameelah who converted to Islam at the age of 27 has died here today after prolonged illness aging 78. Innalilllahi…..
The deceased was suffering from illness from the past several years because of her age for which she was also shifted to hospital at times.
Margaret Marcus converted to Maryam Jameelah was born to a Jewish family in New Rochelle, New York, on May 23, 1934. She was brought up in a secular environment, but at the age of nineteen, she developed a keen interest in religion.
On her way of finding the righteous Deen, she was greatly influenced by Marmaduke Pickthall’s ‘The Meaning of the Glorious Koran’ and by the works of Muhammad Asad who was himself converted Muslim from Judaism.
She embraced Islam in New York on May 24, 1961 and soon began began writing for the Muslim Digest of Durban, South Africa where she became familiar with the writings of Mawlana Sayyid Abu Ala Mawdudi, the founder of the Jamaati Islami, who was also a contributor to the journal.
On the advice of Mawdudi, Jameelah traveled to Pakistan in 1962 and joined his family in Lahore. She then got married to Muhammad Yusuf Khan, as his second wife.
Her writings include marvelous religious and intellectual materials. A list of her articles and books is mentioned below,
  1. Islam and modernism
  2. Islam versus the west
  3. Islam in theory and practice
  4. Islam versus ahl al kitab past and present
  5. Ahmad khalil
  6. Islam and orientalism
  7. Western civilization condemned by itself
  8. Correspondence between maulana maudoodi and maryum jameelah
  9. Islam and western society
  10. A manifesto of the Islamic movement
  11. Is western civilization universal
  12. Who is Maudoodi ?
  13. Why I embraced Islam?
  14. Islam and the Muslim woman today
  15. Islam and social habits
  16. Islamic culture in theory and practice
  17. Three great Islamic movements in the Arab world of the recent past
  18. Shaikh hasan al banna and ikhwan al muslimun
  19. A great Islamic movement in turkey
  20. Two mujahidin of the recent past and their struggle for freedom against  foreign rule
  21. The generation gap its causes and consequences
  22. Westernization versus Muslims
  23. Westernization and human welfare
  24. Modern technology and the dehumanization of man
  25. Islam and modern man




வியாழன், 1 நவம்பர், 2012

தலைமை நீதிபதியை பதவி நீக்கக் கோரும் தீர்மானம் சபாநயகரிடம் அளிப்பு

தனது கணவருடன் தலைமை நீதிபதி


இலங்கையின் தலைமை நீதிபதி மீது குற்றஞ்சாட்டி, அவரை பதவியில் இருந்து அகற்ற வழி செய்யும் தீர்மானம் ஒன்றை ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் கையளித்துள்ளனர்.

நாட்டின் முதல் பெண் தலைமை நீதிபதிக்கு எதிராக எடுக்கப்படும் இந்த நடவடிக்கைக்கான காரணங்கள் என்ன என்பதை அரசு விளக்கவில்லை.
அதேநேரம் தலைமை நீதிபதி ஷிரானி பண்டாரநாயக்காவை பதவியில் இருந்து அகற்ற வழிசெய்யும் இந்த்த் தீர்மானத்தை ஆளும் கூட்டணியைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்கள் நாடாளுமன்ற சபாநாயகரிடம் கொடுத்துள்ளனர். இதில் 120 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

BBC Tamil - அறிவியல் - நான்கு சூரியன்களைக் கொண்ட புதிய கிரகம் கண்டுபிடிப்பு

BBC Tamil - அறிவியல் - நான்கு சூரியன்களைக் கொண்ட புதிய கிரகம் கண்டுபிடிப்பு

உலகப் புகழ்பெற்ற லண்டன் நகரம்


டவர் பிரிட்ஜ்
லண்டன் இங்கிலாந்து நாட்டின் தலைநகரம். ஆம்! நம்மை ஆண்ட ஆங்கிலேயர் கப்பலேறிக் கையில் தராசு ஏந்தி வாணிபம் செய்ய இந்தியா புறப்பட்டது இங்கிருந்தான். லண்டன் இன்றும் பழமைமாறாமல் அதே வேளையில் புதுமைச் சிறப்புக்குன்றாமல் இருக்கிறது. சுமார் இரண்டாயிரம் ஆண்டுப் பழமை வாய்ந்தது எப்படி?

செவ்வாய், 30 அக்டோபர், 2012

இலங்கையில் ஈரானின் தலையீடு, ஷீஆ மதத்தைப் பரப்பும் திட்டத்தின் முதற் படி (RASMIN M.I.Sc)


இஸ்லாமிய வரலாற்றில் சிகப்புப் பக்கங்களை உருவாக்கியவர்களில் மிக முக்கியமானவர்கள் தான் ஷீஆ மதத்தைப் பின்பற்றும் வழிகேடர்கள். நபிகள் நாயகம் முதல் நபியின் தோழர்களை குறை கூறி,இகழ்ந்து பேசி,அவதூறுகளை அள்ளி வீசி அவர்களின் வாழ்க்கையின் புனிதத்தை மக்கள் மத்தியில் கேள்விக்குள்ளாக்க நினைத்த கயவர்கள் தான் இவர்கள்.
தற் காலத்தில் ஈரானை தலைமையகமாக கொண்டு இயங்கும் இவர்கள் இஸ்லாமிய மார்க்கத்தினை கூறு போட நினைத்தார்கள் அல்லாஹ்வின் கருணையின் காரணமாக இவர்கள் யார் இவர்களின் உள் நோக்கம் என்ன என்பவை எல்லாம் மக்கள் மத்தியில் வெளிச்சமாகியது.

Cyclonic situation in the country remains stationary


Director General Department of Meteorology when contacted said that the cyclonic situation remains stationary to the East of Mullaitivu to Trincomalee coast. Still it is there.
When asked about any storm Mr. S.h. Kariwasam, Director General of the Meteological Department said that it want be a strong cyclone, but it is likely to be just marginal cyclone.
The deep depression in the Bay of Bengal is centered about 200 km east of Mullattivu coast in the morning today. It is likely to move Westward causing heavy showers and strong winds over most parts of the country and surrounding sea areas. It is expected to intensify further in to a marginal cyclone ( not severe ) and move over northern part of Sri Lanka tonight.
This system will be in the North and North central parts have so far got heavy rain and also the sea areas just East of Jaffna to Batticaloa off the coast will experience rough conditions and rain and so on.
When asked when the Depression in Bay Bengal is expected to cross Mr. Kariwasamhe said that during the past ten hours it is almost stationary and he said that the Department is watching about the changes going on and the depression is expected to move slowly.
Fishing and naval communities are requested to be vigilant about the strong winds, showery weather and rough seas in the sea areas off the coast from Mannar to Batticaloa via Jaffna and Trincomalee.
Shallow and deep sea areas off the coast extending from Mannar to Batticaloa via Jaffna and Trincomalee, will experience very rough conditions, strong winds and intermittent rain. . Most parts of the island will experience rainy conditions.
Strong winds and very heavy rain falls (more than 150 mm) will also occur in the Eastern, Northern, North- central and North -western provinces. Scattered heavy rain falls (more than 100 mm) are also expected elsewhere.
In the meantime when Asian Tribune contacted Mr. N. Vethanayakam, Government Agent of Mullaitivu, he said that the heavy winds have ceased, but the downpour continues.
- Asian Tribune -


சனி, 27 அக்டோபர், 2012

இலங்கையில் இயங்கிவரும் முஸ்தபா சர்வதேச பல்கலைக்கழக….(ஷீஆப் பல்கலைக்கழகம்)


ஈரான் இஸ்லாமிய குடியரசின் உதவியுடன் இலங்கையில் இயங்கிவரும் முஸ்தபா சர்வதேச பல்கலைக்கழகத்தின் மானிடவியல் கற்கை பிரிவு இன்று கொழும்பு 5 இல் அமைந்துள்ள தமது கற்கை நிலையத்தில் திறந்து வைத்துள்ளது.

உயர்கல்வி அமைச்சர் எஸ்.பீ.திசாநாயக்க பிரதம அதிதியாக கலந்து கொண்ட இந்த நிகழ்வில் அமைச்சர் றிசாத் பதியுதீன்,பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புள்ளா,பாராளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹாசிம்,ஏ.எச்.எம்.அஸ்வர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இலங்கைக்கான ஈரானின் துதுவர் மொஹமட் நபி ஹஸானி பூர் தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வின் போது அமைச்சர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு நினைவுச் சின்னங்களும் இங்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


மெக்காவில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 ஹஜ் பயணிகள் காயம்

மெக்காவில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 ஹஜ் பயணிகள் காயம்

புதன், 24 அக்டோபர், 2012

சிந்தனைக்காக!


"முயற்சி இல்லாதவன் சந்தோசப்பட முடியாது. பொறுமை இல்லாதவன் இன்பங்களை அனுபவிக்க முடியாது. கஷ்டப்பட முடியாதவன் அருட்கொடைகளைப் பெற்றுக்கொள்ள மாட்டான். களைப்படைய முடியாதவன் ஓய்வை உணர மாட்டான். ஒருவன் சிறிது நேரம் களைப்படைந்தால் நீண்ட நேரம் ஓய்வெடுக்க முடியும். சில மணி நேரம் கஷ்டங்களைச் சகித்துக்கொண்டால் நிரந்தர வாழ்க்கைக்கு அது போதுமானதாகும்." நன்றி: பயணம் (இதழ் 35)

செவ்வாய், 23 அக்டோபர், 2012

ஹஜ் ஒரு தியாகப் பயணம் (உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர், அமீர், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி)


“ஹிஜ்ஜுல் பைத்” எனப்படும் இறையில்லத் தரிசனம் ஓர் இணையில்லா அனுபவம். படைத்தவனது இல்லம் நோக்கி படைப்பினங்கள் மேற்கொள்ளும் தியாகப் பயணம். ஹஜ்ஜில் எத்தனை தியாகங்கள்?

நிய்யத் ஒரு தியாகம்

“லப்பைக்“ – உனது அழைப்பை ஏற்றுவிட்டேன் என்று கூறும் போதே இந்த உலகத்தை துறந்து விட்டேன் என்ற உணர்வை பற்றிக் கொள்கிறது.

மத்திய கால இஸ்லாமிய சீர்திருத்தவாதிகள்


இக்கட்டுரை ஹி.4ம், 5ம் நூற்றாண்டுகளில் தோற்றம் பெற்ற இரண்டு முக்கியமான ஆளுமைகள் பற்றியும் சமூக சிந்தனை மாற்றத்தில் அவர்களது வகிபாகம் பற்றியும் சுருக்கமாக ஆய்வு செய்கிறது.
கால மாற்றத்துக்கேற்ப எழுகின்ற சவால்களுக்கு அமையவே அக்காலத்தில் தோற்றம் பெறும் சீர்திருத்தவாதிகளின் சிந்தனைப் போக்கும் அமைவதுண்டு. அந்த வகையில் ஹி.4ம், 5ம், 6ம் நூற்றாண்டுகளில் முஸ்லிம் உலகுக்கெதிராக தோன்றிய சவால்களாக கீழ்வருவனவற்றை வரையறுக்க முடியும்.

ஞாயிறு, 21 அக்டோபர், 2012

அதிரடி ஹாஜா: குமுதம்...நம்பர் 1 தமிழ் செக்ஸ் வார இதழ் ..!

அதிரடி ஹாஜா: குமுதம்...நம்பர் 1 தமிழ் செக்ஸ் வார இதழ் ..!: குமுதம் ....ஜனரஞ்சக பத்திரிக்கை என்ற பெயரில் அப்பட்டமான ஒரு செக்ஸ் புத்தகமாக மாறி வருகிறது....விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக...

96ஆவது வயதில் குழந்தைக்குத் தந்தையானவர்
























மிகவும் வயதாகி குழந்தையொன்றுக்குத் தந்தையானவர் ௭ன உலக சாதனை படைத்த இந்தியாவைச் சேர்ந்த

வெள்ளி, 19 அக்டோபர், 2012

துல் ஹஜ் ஆரம்ப நாட்களைப் பயன்படுத்திக் கொள்வது எப்படி?(அஷ்ஷெய்க் ஆஸாத் அப்துல் முஈத்)


அல்லாஹ்தஆலா அனைத்தையும் ஒரு தரத்தில் படைக்காது ஏற்றத்தாழ்வுடன் படைத்துள்ளான். சிலதை விட மற்றும் சிலதுக்கு சிறப்புக்களைக் கொடுத்துள்ளான். இந்த வகையில் மாதங்களில் புனித மாதங்களாக துல் கஃதா, துல் ஹிஜ்ஜா, முஹர்ரம், ரஜப் ஆகிய நான்கு மாதங்களையும் ஆக்கியுள்ளான். இவற்றில் துல் ஹஜ் மாதத்தில் புனித ஹஜ் கடமை வருவதனால் ஏனைய மாதங்களை விட இந்த மாதம் சிறப்பாகின்றது.

வியாழன், 18 அக்டோபர், 2012

ஏற்றமிகு வாழ்விற்கு இறைமறை (ஏ.ஸீ. அகார் முஹம்மத் -நளீமி)


மனிதன் தனது வாழ்வில் இருவகைப் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றான். உடனடிப் பிரச்சினைகள் (Immediate Problems)  ஒரு வகை; நித்திய பிரச்சினைகள்  (Ultimate Problems) இரண்டாம் வகை. மனித வாழ்வின் உடனடிப் பிரச்சினைகளுக்கு உதாரணங்களாக உணவு, உடை, உறையுள், சுகாதாரம் முதலான தேவைகளைக் குறிப்பிடலாம். இந்த வகைப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கு இறைவன் மனிதனுக்கு பகுத்தறிவை (Intellect) வழங்கியுள்ளான். மனிதன் பகுத்தறிவை வைத்து இயற்கையின் சட்டங்களை (Laws Of Nature) கண்டறிகின்றான். இயற்கையின் சட்டங்கள் பற்றி மனிதன் பெற்றுக் கொள்ளும் அறிவே அறிவியல் (Science) என அழைக்கப்படுகின்றது. இவ்வறிவை அவன் பிரயோகிக்கின்ற போது உருவாவதே தொழில்நுட்பம் (Technology) ஆகும். இத்தொழில்நுட்பம் மனிதன் தனது உலக வாழ்வில் எதிர் கொள்ளும் உடனடிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணத் துணை புரிகின்றது.

திங்கள், 1 அக்டோபர், 2012

உலக சிறுவர் , முதியோர் தினம் இன்று


அக்டோபர் மாதம் முதலாம் திகதி உலக சிறுவர் தினமாகவும் , உலக முதியோர் தினமாகவும் உலகெலாம் கொண்டாடப்படுகிறது . இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள் . நாளைய தலைவர்கள் எதிர்கால முதியவர்கள் ஆகிறார்கள் .

எல்லோரும் சிறுவராக நீண்டகாலம் இருக்க முடியாது . அவர்களும் முதிய நிலையை அடையும் போது முதியவர்கள் ஆகின்றனர் . இது இயற்கை . இப்படி சொல்வார்கள் இதையும் கேளுங்கள் . பனை மரத்தில் இருந்து காவோலை விழ குருத்தோலை சிரிக்கிறது என்பார்கள் . அதன் அர்த்தம் என்ன தெரியுமா ? காய்ந்த ஓலை தனது பருவம் முடிந்ததும் மரத்தில் இருந்து கீழே விழும் . அதனை பார்த்து குருத்து ஓலையின் நினைப்பு தான் எப்போதும் அப்படியே மரத்தில் இருப்பேன் என்ற நினைப்பு . தானும் ஒருநாள் இதே ஒலைபோல் காய்ந்தவுடன் மரத்தில் இருந்து கீழே விழுவேன் என்று அதுக்கு அப்போது புரியாது . ம்ம்ம்ம் இப்படித்தான் சில மனிதர்களும் இருக்கிறார்கள் .

சனி, 29 செப்டம்பர், 2012

ஹிஜ்ரத்: மனித வரலாற்றையே மாற்றியமைத்த மகத்தான நிகழ்வு


இமாம் ஹஸனுல் பஸரீ (ரஹிமஹுல்லாஹ) அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டார்கள்: “மனிதா! நீ சில நாட்களின் தொகுதி என்பதை அறிந்து கொள். உனக்கென்று சில நாட்கள் இருக்கின்றன. அவற்றின் தொகுதியாகவே நீ இருக்கின்றாய். ஒவ்வொரு நாளும் முடிவடைய நீயும் முடிந்து உனக்குரிய நாட்களின் தொகுதியும் முடிவடைந்து உனது வாழ்க்கை நிறைவு பெற்று இவ்வுலகை விட்டுப் பிரிகின்றாய்.” 
அல்லாஹ் எமக்கருளிய நாட்தொகுதியில் எத்தனை நாட்கள் முடிவடைந்து விட்டன என்பது எமக்குத் தெரியாது. எனினும், எஞ்சியிருக்கும் மிகப் பெறுமதி வாய்ந்த காலத்தை எந்த வகையில் பயன்படுத்துவது என்பது பற்றி ஒவ்வொரு முஸ்லிமும் சிந்திக்க வேண்டும்.

இந்தவேளையிலே முஹர்ரம் புத்தாண்டிற்கு அடிப்படையாக அமைந்த ஹிஜ்ரத் நினைவுகூரத்தக்கது. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கையில் பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் நடைபெற்றிருக்கின்றன. நபியவர்களின் பிறப்பு, அவரின் மரணம், பத்ர் யுத்தம் மக்கா வெற்றி முதலான முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் நபியவர்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்திருக்கின்றபோது, மனித சமுதாயத்தின் தலைவிதியை தீர்மானித்த நிகழ்வுகள் அவரின் வாழ்க்கையில் இருக்கின்றபோது, ஹிஜ்ரத்தை அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம்களுடைய ஆண்டு ஆரம்பிக்கப்பட வேண்டும் என்ற உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களது தீர்மானத்தின் பின்னணியில் ஏராளமான நியாயங்கள் உள்ளன.

வெள்ளி, 28 செப்டம்பர், 2012

இஸ்லாம் - மாதிரி வினாத்தாள் (சா/த) - 2012


                                                                  2012 December                                                         
                                      கல்விப் பொதுத் தராதரப் பத்திர (சாதரண) தரப் பரீட்சை                               
                                     General Certificate of Education (Ord. Level) Examination

1. ஒரு முஸ்லிம் சுபஹ் தொழுகையில் கட்டாயமாக ஓத வேண்டிய ஸூra
    1. ஸூரா இக்லாஸ்             2. ஸூரா அல்காஷியா            3. ஸூரா அல்ஃபாத்திஹா            4. ஸூரா அஸ்ஸஜ்தா
2. உமது ஆடையில் தோய்ந்த நஜீஸை அகற்றுவதற்கோ, உமது தாகத்தை தீர்ப்பதற்கோ சாதாரணமாகப் பயன்படுத்த
    முடியாத நீர்?
   1. மாஉன் முத்லக்                     2. மாஉன் தாஹிர்                     3. மாஉன் தஹூர்                4. மாஉன் முதனஜ்ஜிஸ்
3. அல்லாஹ்வால் மனிதர்களுக்கு ஆகுமாக்கப்பட்ட எனினும் அவனால் மகவும் வெறுக்கப்படுகின்ற ஒரு செயல்?
    1. ஷிர்க்                                  2. கொலை                              3. கபாஇர்                            4. தலாக்
4. ஒரு நற்செயலை மக்களின் பாராட்டு, புகழ் என்பவற்றை எதிர்பார்த்து நிறைவேற்றுவது
1. நன்மை தரவல்லது                                                                          2. இணைவைப்புக்கு சமனானது
3. அல்லாஹ்வின் புகழுக்குரியது                                                          4. மதம் மாறுவதற்கு சமனானது

புதன், 26 செப்டம்பர், 2012

திஹாரிய ஈமானியா அரபுக்கல்லூரியின் முன்மாதிரி


கடந்த ஞாயிற்றுக் கிழமை ஈமானியா அரபுக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா அல்அஸ்ஹர் மத்திய கல்லூரியின் விளையாட்டுத் திடலில் மிகச் சிறப்பாக நடபெற்று முடிந்தது.
இக்கல்லூரி அன்றைய தினம் சாதித்துக் காட்டிய பல அம்சங்கள், இந்த நாட்டு முஸ்லிம் சமூகத்துக்கு மத்தியில் ஓங்கி ஒலிக்கப்படவேண்டிய விடயங்களாகும்.

சாதனைகள்:
1. பட்டம் பெற்று வெளியேறிச் செல்லும் மாணவர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் (Driving Licence) வழங்கியமை
2. கணனித் துறையில் பயிற்சி வழங்கி சான்றிதழ்கள் வழங்கியமை

இலங்கை அரபு மத்ரஸாக்கள் வரலாற்றில் இந்தச் சாதனைகள் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டியனவே. ஏனெனில் இன்றுவரைக்குமான நம் நாட்டு அரபு மத்ரஸாக்கள் வரலாற்றில் இவ்வாறானதொரு காத்திரமான சாதனை ஒன்றை அரபு மத்ரஸா ஒன்று புரிந்திருப்பது இதுவே முதல் தடவையாகும். மட்டுமன்றி மகத்தானதொரு புரட்சியுமாகும்.

 இன்றுவரை “லெப்பைக் கோஸ்” என்று ஒரு சிலரால் அழைக்கப்பட்டு வரும்  மத்ரஸாக் கல்வித் திட்டத்தில் ஈமானியாவின் முன்மாதிரி, எதிர்வரும் காலங்களிலாவது பெரும் திருப்பத்தைக் கொண்டுவரவேண்டுமென நாமும் விரும்புகிறோம்.

செவ்வாய், 25 செப்டம்பர், 2012

புதிய அதிபராக ஜனாப் ஸபீர் நியமனம்

 திஹாரிய அல்-அஸ் ஹரின் மூத்த-சிரேஷ்ட ஆசிரியரான ஜனாப் ஸபீர் அவர்கள் கஹடோவிட அல்பத்ரியாவுக்கு அதிபராக நியமனம் பெற்றுச் செல்லவுள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இன்று 25. 09. 2012 செவ்வாயன்று அதிபர் சேவைக்கான நியமனப் பத்திரத்தை அவர் பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய அதிபருக்கு எமது வாழ்த்துக்கள்!

ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

நபியின் மீதான அன்பை வெளிப்படுத்தல்.

இஸ்லாத்துக்கு எதிராக விமர்சனங்கள் முன்வைக்கப்படும் போதெல்லாம் அவற்றுக்கு எதிராக கண்டனப் பேரணிகளை நடாத்துவது தற்போது வாடிக்கையாகிவிட்டது. இதனை சற்று நிதானமாகப் பார்த்தால், இஸ்லாத்துக்கு எதிரான விமர்சனங்களோ  அல்லது அவற்றுக்கு எதிரான கண்டன நடவடிக்கைகளோ, முடிவின்றி, தொடர்ந்தும் புதிது புதிதாக முன்னெடுக்கப்படும் என்றே தோன்றுகிறது. அப்படியென்றால், இது திட்டமிட்ட தொடர் நடவடிக்கை என்பது நிரூபனமாவதுடன், இந்தக் கேடு கெட்ட கைங்கரியத்தை சமூகமயப்படுத்துகின்ற ஒரு பொது எதிரி இருப்பதும் தெளிவாகிறது. 'இந்த எதிரிக்கு எதிராக நாம் என்ன செய்யலாம்?'

Factors Affecting English Speaking Skills



How does one acquire good English speaking skills? A lot of people aim to have an American or British accent in order to impress other people, and for others to say that they are indeed good in English. However, is this really the true measure of being a good English speaker? Actually, there are several factors that affect our English speaking skills. If we can honestly assess ourselves and say we are good in all of the said factors, then we are good English speakers. (Well, that of course depends on our level of honesty to ourselves.)

செவ்வாய், 18 செப்டம்பர், 2012

அதிபரின் கட்டுக்குள் அடங்காத அல்-பத்ரியாவின் நிர்வாகம்!


சமீப காலமாகவே எமது பத்ரியாவின் கல்வி நிலை படு பாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்பதை நாம் ஏலவே பல சந்தர்ப்பங்களில் எமது தளத்தினூடாகச் சுட்டிக்காட்டி இருந்ததை வாசகர்கள் அறிவார்கள்.

இந்த நிலை நாளுக்கு நாள் குறைந்தபாடின்றிச் சென்றுகொண்டிருக்கிறது.  தட்டிக்கேட்க சப்பானிபோல் ஒருவர் இருக்கிறார்தான். ஆனால் அவர் ஒரு செல்லாக் காசாக – அரசியல் பாசையில் சொன்னால் ஒரு நாம நிர்வாகி போன்று இருந்து வருகிறாரே தவிர, அவரால் எந்த ஒன்றையும் சாதிக்க முடியாத நிலையே தோன்றியுள்ளது.

ஆனால், ஸீட்டையும், டையையும் பாதுகாத்துக்கொள்வதில் மாத்திரம் குறியாக இருக்கிறார். அந்த வகையில் அவர் அவர்தான். அவருக்கு நிகர் அவரேதான். 

பாடசாலையைப் பொறுத்தமட்டில், அவர் பல முறை சொன்னாலும் ஒரு முறையேனும் சொல்லாதது போலத்தான் ஆசிரியர்களும் மாணவர்களும் நடந்துகொள்கிறார்களாம். இந்த அவலத்தை அவரே வாய் திறந்து முக்கியஸ்தர்களிடம் அவ்வப்போது கூறிக் கவலைப்படுகிறாராம்.  

மாணவர்களின் டிஸிப்பிளின் சகிக்க முடியாத நிலையைத் தோற்றுவித்துள்ளதாம். ரௌடிகளைப் போன்று அவர்கள் பாடசாலைக்கு வருகிறார்களாம். அவர்களை அதிபரோ, ஏனையோரோ இதுவரை சரி செய்ததாகத் தெரியவில்லை. மறுபக்கம் ஆசிரியர்கள் அதிபருக்குக் கட்டுப்படாமல் நடந்து கொள்ளும் நிலை. அவர்கள் நினைத்த போதெல்லாம் பாடசாலைக்கு வருவதும் போவதுமாக இருக்கிறார்களாம். இந்த நிலை குறித்து அதிபரே பல சமயங்களில் முக்கியஸ்தர்கள்? சிலரிடம் கூறிக் கவலைப்பட்டுக்கொண்டதாகவும் செய்திகள் கிடைக்கின்றன.

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், ஒரு காலத்தில் அதிபருக்காக வால் பிடித்த – முதுகு சொறிந்த குறிப்பிட்ட சிலரே இப்போது அதிபரின் முதிர்ச்சியில்லா – சிறு பிள்ளைத் தனமான நிலை குறித்து அதிருப்திப்பட்டுக்கொள்கிறார்களாம்.

இப்படியே போனால், பிராந்தியத்திலேயே கல்வித் துறையில் பலராலும் சிலாகித்துப் பேசப்பட்டு வருகின்ற எமது பத்ரியாவின் எதிகாலம் சூன்யமாகிப்போய்விடுமோ என ஊர் மக்கள் ஆதங்கப்படுகின்றார்கள். 


திங்கள், 17 செப்டம்பர், 2012

புன்னிய தலத்துக்கு அருகே இயங்கிவரும் ஆபாசக் காட்சிச் சாலைகள்!

From: Bathibiyya Thakkiya FB

புன்னிய மிக்க சிறு மக்கா என்று ஒரு சிலரால் சிலாகித்துக் கூறப்படும் கஹட்டோவிட்டாவில்தான் இந்த அசிங்கங்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. அதுவும் பாதிப் மௌலானா நாயகமவர்கள் சமாதிகொண்டுள்ள எல்லைக்குள்தான் இந்த ஆபாசக் காட்சிகள் காண்பிக்கப்படுகின்றன. இதில் திடிக்கிட வைக்கும் செய்தி என்னவென்றால், இந்த ஆபாசக் காட்
சிகளைப் பார்க்க வரும் வாடிக்கையாளர்கள் நடுத்தர வயதுப் பெண்கள் என்பதுதான். இவர்கள் தொழிலுக்காகத் தமது கண்வன்மார்களை வெளி நாடுகளுக்கு அனுப்பி வைத்துவிட்டுத் தனி மரமாய்த் தவிப்பவர்கள் என்பது சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. தமது பிள்ளைகளைப் பாடசாலைகளுக்கு அனுப்பி வைத்துவிட்டு காலை 8மணிக்கும் 11 மணிக்கும் இடையில்தான் அந்தப் படங்களை அவர்கள் பார்க்கிறார்களாம். கிட்டிய எதிர்காலத்தி. அவ்வாறான பெண்களின் பெயர்களையும் வெளியிட நாம் உத்தேசித்துள்ளோம்.

இவர்களுக்கு ஆபாச வீடியோக்களை வினியோகிக்கு வினியோகஸ்தர் ஓர் ஆண் மகன் என்பதும் கவனத்தில் கொள்ளப்படவேண்டிய விடயமாகும்.

இந்த மாதிரி அவலங்கள் இனியும் தொடருமானால் ஆபாசப் பட நாயகிகளின் பெயர்களையும் நாம் வெளியிடத் தயங்க மாட்டோம்.

புதன், 12 செப்டம்பர், 2012

Jaffna Muslim: இலங்கை முஸ்லிம் உம்மாவின் அவசர கவனத்திற்கு..! (தயவ...

Jaffna Muslim: இலங்கை முஸ்லிம் உம்மாவின் அவசர கவனத்திற்கு..! (தயவ...:       அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் ஒன்றுபட்டு எதிர் கொள்வோமா…?   பிரிந்திருந்து தொலைந்து போவோமா…..??   கன்னியமிக்க உலமாக்களே ! பேரண்பும...

Jaffna Muslim: லிபிய பேராளிகளின் தாக்குதலில் அமெரிக்கத் தூதுவர் ப...

Jaffna Muslim: லிபிய பேராளிகளின் தாக்குதலில் அமெரிக்கத் தூதுவர் ப...:   லிபியாவில் நடந்த ராக்கெட் குண்டு தாக்குதலில் அமெரிக்க தூதர் உள்பட மூன்று பேர் பலியாயினர். லிபியாவின் அதிபர் கடாபி ஆட்சி அகற்றப்பட்ட பின்...

செவ்வாய், 11 செப்டம்பர், 2012

விஞ்ஞானப் போட்டியில் பத்ரியாவின் அஞ்ஞான நிலை பாரீர்!

நேற்று(10.09.2012)  திஹாரிய அல்- அஸ்ஹரில் கம்பஹா மாவட்ட தமிழ்மொழிப் பாடசாலைகளுக்கான வலய மட்ட விஞ்ஞானப் போட்டிகள் நடைபெற்றன. இதற்கான அறிவுறுத்தல்களை போட்டி நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னரே பாடசாலைகள் பெற்று மாணவர்களைத் தயார்படுத்தின. இதே அறிவுறுத்தல் பத்ரியாவுக்கு கிடைக்கப்பெற்றிருந்த நிலையிலும் மாணவர்களுக்கு எந்த அறிவுறுத்தல்களையும் வழங்காது சும்மா இருந்துவிட்டு போட்டி நடைபெற்ற தினமே மாணவர்களுக்கு விடயத்தைக் கூறி எந்தவித் ஆயத்தங்களும் இல்லாத நிலையில் அழைத்துச் சென்று சமாளிப்புச் சாதனை புரிந்துள்ளதாக இன்று கிடைத்த செய்தியொன்று கூறுகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் தகுதியின் அடிப்படையில் மாணவர்கள் தெரிவு செய்யப்படாது சீட்டுக் குலுக்களின் மூலம் அவர்கள் தெரிவுசெய்யப்பட்டமையாகும்.

அல் அஷ்அரிய்யா

முஃதஸிலாக்கள் பகுத்தறிவுக்கு முக்கியத்துவம் கொடுத்து தத்துவ விசாரணையில் ஈடுபட்டதனால் மார்க்க விடயங்களில் பல தவறான விடயங்கள் இடம் பெறலாயின. அவர்களது கருத்துக்கள் மக்களது சிந்தனையைக் குழப்பக் கூடியதாக அமைந்திருந்தன. இதனால் மார்க்கத்தின் மீதான நம்பிக்கையை இழந்து விடுவார்கள் என சில அறிஞர்கள் கருதினர். முஃதஸிலாக்கள் அரச ஆதரவுடன் பலாத்கார முறையில் தமது கருத்துக்களை பரப்பி வந்ததனால் பொது மக்களும் அவர்களை வெறுத்தனர். இச்சந்தர்ப்பத்தில் முஃதஸிலாக்களின் சிந்தனைப் போக்கை புகஹாக்கள் தீவிரமாக எதிர்க்க முற்பட்டனர். இவ்விருசாராரும் தமது போக்கில் தீவிரமாக நடந்து கொண்டதனால் மற்றொரு கொள்கை உருவாகலாயிற்று. இதை உணர்ந்த மற்றொரு பிரிவினர் இவ்விரு சாராருக்குமிடையில் சமரசம் காணும் முயற்சியில் ஈடுபட்டனர். இவர்களே இஹ்வானுஸ் ஸபா என அழைக்கப்பட்டனர். இவர்களது முயற்சி சில அறிஞர்களை சிந்திக்கத் தூண்டியது. இவ்வாறான சமூகப் பணியில் தான் அஷ்அரிய்யா இயக்கம் தோன்றியது.

சனி, 8 செப்டம்பர், 2012

மர்ஸூக் ஆசிரியர் இடமாற்றம்!


கஹடோவிட முஸ்லிம் பாலிகாவில் அரபு, இஸ்லாமியத் துறைகளுக்குப் பொறுப்பாக இருந்த அஷ்ஷெய்க் மர்ஸூக் (நளீமி) கடந்த வாரம் கஹடோவிட அல்பத்ரியா மகா வித்தியாலயத்துக்குத் தனது சொந்த விருப்பத்தின் பேரில் மாற்றலாகிச் சென்றார். பத்ரியாவுக்குச் சென்று சேர்ந்த மர்ஸூக் ஆசிரியரை அன்பு முத்தங்கள் பரிமாறி வரவேற்றதாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எது எப்படிப்போனாலும் மர்ஸூக் ஆசிரியரின் இழப்பானது பாலிகாவுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். இது குறித்து மாணவிகள் மற்றும் பெற்றோர், ஆசிரியர்கள் சகலரும் ஆழ்ந்த கவலைக்கு உள்ளாகியுள்ளனர்.

சமூக விஞ்ஞான மாகாணப் போட்டிகளில் கஹடோவிட பாலிகாவின் சாதனை!


நடைபெற்று முடிந்த 2012ம் ஆண்டிற்கான மாகாண மட்ட சமூக விஞ்ஞானப் போட்டிகளின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் கஹடோவிட பாலிகா வித்தியாலயத்திலிருந்து அகில இலங்கை ரீதியிலான போட்டிக்கு அறுவர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். மேற்படி போட்டியில் திஹாரிய அல்அஸ்ஹரில் இருந்து இருவரும் (ஷௌகீ, ஸமீனா), எமது பத்ரியாவில் இருந்து  ஒரே ஒருவரும் (ஏ.எம்.எம். நுப்லா), உடுகொடை அரபாவில் இருந்து மூன்று பேரும், ஓசட்வத்தையில் இருந்து ஒருவரும் அகில இலங்கை ரீதியாகத் தெரிவாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர்களின் விபரங்கள் வருமாறு:
1. Fahjath Asmi             - Gr. 7
2. A.F. Eshqa                - Gr. 7
3. M.A.F. Arshada         - Gr. 9
4. M.S.F. Zameera         - Gr.10
5. S.H.F. Husna             - Gr.11
6. A.R.F. Midhuha          - Gr.11

புதன், 29 ஆகஸ்ட், 2012

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்க விமானப்படை வீரர் சுரேஸ் ஆப்கானிஸ்தானில் பலி

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்க விமானப்படை வீரர் சுரேஸ் ஆப்கானிஸ்தானில் பலி

சிந்தனைத் துளிகள்.


1. "செயல்கள் எப்போதும் மகிழ்ச்சியைக் கொண்டு வருவதில்லை, ஆனால்
     செயலில்லாமல்    மகிழ்ச்சியில்லை. "
2. "மகிழ்ச்சிக்கு வெற்றி திறவுகோலல்ல. மகிழ்ச்சியே வெற்றிக்குத்
     திறவுகோல். நீ செய்வதை நீ நேசித்தாயானால், நீ  
      வெற்றியடைவாய்."
3.. "மகிழ்ச்சி தன்நிறைவு பெற்றவருக்கு உரியது."
4. "தெய்வத்தின் தலைசிறந்த அன்பே காதல்"
5. "கொண்டதே கோலம் கண்டதே வாழ்க்கையென்று இருந்தால் வாழ்க்கை
     உன்னை கண்டு கொள்ளாமலே போய்வடும்"
6.. "தோல்விகளைக் கண்டு நீ பயந்தால் வெற்றி உன்னை கண்டு பயப்படும்"
7. "என்பிள்ளை என் தமிழை வாசிக்க வேண்டும்
      என்பிள்ளை எம்மண்ணை நேசிக்க வேண்டும்"
8. "போட்டிக்கு கடை திறப்போர் மற்றவன் கண் அழிக்க தன் கண்ணை
     இழப்போராவர்"

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

தேனின் மருத்துவ குணங்கள்


தேன், தேன், தேன்!
உன்னைத் தேடி அலைந்தேன்.........

தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். தேனை பொதுவாக வயிற்றின் நண்பன் என கூறுவது உண்டு. தேன் வயிற்றில் உருவாகும் அழற்சி, புண், பித்தப் பை மற்றும் ஈரல் நோய்கள் அனைத்திறக்கும் மருந்தாக உள்ளது. தினமும் வெறும் வயிற்ட்ருடன் காலை அல்லது இரவு நேரத்தில் உணவு உண்பதற்கு முன் சுத்தமான தேனை ஒன்று முதல் மூன்று தேக்கரண்டி தேனை எடுத்து கொண்டு ஆறிய சுடு தண்ணியுடன் அதை கலந்து அருந்தி வர வேண்டும். இவ்வாறு செய்தால் இரைப்பை அழற்சி ஈரல், வயிற்று புண், பித்தப்பை நோய்கள் குணமாகும்.
தேன் இரைப்பையில் அளவுக்கு அதிகமாக சுரக்கும் அமிலத்தின் தன்மையை கட்டுப்படுத்துகிறது , இதனால் வயிற்றுப் புண்ணிற்கு அமிலத்தால் ஏற்படுத்தப்படுகிற தூண்டுதலை குறைத்து, வயிற்று வலி மற்றும் எரிச்சலை நீக்குகிறது
எலுமிச்சம் பழச்சாறுடன் தேனை கலந்து அருந்தினால் குமட்டல், வாந்தி, மற்றும் தலை வலி சரியாகும்.
கண்பார்வை பிரகாசமாக தெரியத் தேனுடன் வெங்காயச் சாரைக் கலந்து சாப்பிட்டு வரவேண்டும். தேனுடன் முட்டை மற்றும் பாலைக் கலந்து சாப்பிட்டால், ஆஸ்துமா உபாதையிலிருந்து தப்பலாம

சூரியனைப்பற்றிய அறிவியல் தகவல்கள்


சூரியனைச் சுற்றியுள்ள வெளிப்பகுதி மூன்று படலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை வருமாறு:

1. போட்டோ ஸ்பியர்
2. குரோமோ ஸ்பியர்
3. கொரோனா

சூரியனை ஒரு டென்னிஸ் பந்தாக கருதினால் அதைச் சுற்றிக் காணப்படும் திசுப் பேப்பரை விட அடர்த்தி குறைந்தது இப்படலம் என கணிக்கப் பட்டுள்ளது. இதன் தடிப்பும் 500  இலும் குறைந்தது ஆகும்.

சனி, 25 ஆகஸ்ட், 2012

அல்-பத்ரியா இருளில் மூழ்கும் அபாயம்!!!


எமது கஹடோவிடாவுக்கு நூற்றாண்டு கடந்து கல்வி ஒளி பரப்பிக்கொண்டிருக்கும் அல் பத்ரியா, மின்சாரத் துண்டிப்பு காரணமாக சமீப காலமாக நிர்வாக ரீதியாக பல அசௌகரியங்களை எதிர் கொண்டு வருகின்றது. அண்மையில் பாடசாலைக்கு கணனிப் பிரிவுக்கென பொறுப்பாளர் ஒருவர் நிய்மிக்கப்பட்ட போதும், மின்சாரத் துண்டிப்பு காரணமாக அவர் தனது கடமைகளை  மேற்கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

இந்த நிலைக்கான காரணம் தொடர்பாக நாம் அலசியதில் எமக்குக் கிடைத்த தகவல் இதுதான்.

பாடசாலை மின் பாவனைக்கான  கட்டணம் நீண்ட காலமாகச் செலுத்தப்படாமல் நிலுவையாகவே இருந்து வந்துள்ளது. இன்றும்தான். 35000 ரூபாவையும் தாண்டிய நிலையில் நிலுவை இருந்ததனால் மின்சார சபை உத்தியோகபூர்வமாகவே மின்சாரத்துண்டிப்பை மேற்கொண்டுள்ளது.

பத்ரியா வோக் மூலம் சேகரித்த பணத்தின் மூலமாகவேனும் நிலுவையைச் சரி செய்து பாடசாலையினதும் ஊரினதும் மானத்தைக் காப்பாற்றலமல்லவா என ஊர் மக்கள் விசனப்படுகின்றனர்.

பத்ரியா அதிபரே! இது உங்கள் கவனத்துக்கு!

நன்றி: www.kashtowitty.blogspot.com

சனி, 18 ஆகஸ்ட், 2012

வரலாற்றுத் துறை நிபுணர் அல்-இத்ரீஸி


அல்-இத்ரீஸியைப் பற்றியும் அன்னாரது மேதமையைப் பற்றியும் தெரிந்தால் பிரமித்துப் போவீர்கள்!!!. விஞ்ஞானமும் மெய்ஞானமும் ஒருசேர ஒளிவீசிக் கொண்டிருந்த அல்-அந்தலுஸைப் (இன்றைய ஸ்பெயின்) பகுதியாகக் கொண்ட அல்மொராவித் தேசத்தில் கி.பி 1110இல் பிறந்த அல்-இத்ரீஸி,  அன்றைய ‘இருண்ட கண்டமான’ ஐரோப்பாவிற்குக் கல்வி கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்த, கொர்தோவாவில் கல்வி கற்று, அன்றைய நாளின் மிகச் சிறந்த புவியியலாளராகத் திகழ்ந்தார்.

லாற்று வரைவியலில் முஸ்லிம்களின் பங்கு


வரலாறு எப்படி எழுதப்பட வேண்டும் என்பதை உலகிற்கே வழிகாட்டியாக இருந்து முஸ்லிம்கள் விளக்கியுள்ளார்கள்.

 "ஆராயாமல் செய்திகளைப் பரப்பாதீர்கள்" என்ற இறைவனின் கட்டளைக்கு இணங்கியே இவர்கள் வரலாற்றை அணுகியுள்ளனர். வரலாற்றை வரையக்கூடிய கலை தான் "வரலாற்று வரைவியல்"(Historiagraphy). வரலாற்றை எழுதுவதற்கான முறைமையையும் உலகிற்குக் கற்றுத் தந்தவர்கள் முஸ்லிம்களே. இத்தகைய பெருமைக்குரிய முஸ்லிம் வரலாற்று அறிஞர்களில் சிலரை இந்தக் கட்டுரையில் காண்போம். எதிர்காலத் தலைமுறைக்கு வழிகாட்டுவோம்.

உண்மையை அறிதல் என்பது , தன்னை அறிதல் என்பதாகும்


உலகில் பிறந்த உயிரினங்களில் சிந்திக்க தெரிந்தது மனிதன் மட்டுமே. அப்படி சிந்திக்கக் கூடிய மனித உணர்ச்சிகளில் ஒவ்வொரு மனதும் ஒரு மாதிரி. இதை கவியரசு கண்ணதாசன் தனது பாடலில் “சிந்திக்க தெரிந்த மனமே…” என்றும் சுகி சிவம் “மனசே மந்திரச் சாவி…” என்றும் கூறியுள்ளனர்.

அந்த மனித மனத்தின் சிந்தனை… ஓர் அழகான ரோஜா செடி போன்றது. அதில் உள்ள பல முட்களுக்கு இடையில் ஓர் அழகான ரோஜாப் பூ. அதை பறிக்க நினைத்த அந்த மனிதர் கையில் ரோஜா செடியின் முள் குத்தியது. இப்பொழுது அந்த மனிதனின் சிந்தனை… “அழகான ரோஜாப் பூச் செடியில் முள்ளை வைத்த கடவுள் முட்டாள்” என்கிறது.


ஒரு ஞானியின் சிந்தனை. அதே ரோஜாப் பூச் செடியின் மீது, “ஆஹா… கடவுள் கருணையே கருணை! இந்த ரோஜாப் பூச் செடி ஒரு முட்செடியாக இருந்தால் யாராவது இதை வளர்ப்பார்களா? நீர் விடுவார்களா?”. இந்த முட்செடியின் நடுவில் இடை இடையே ரோஜாவைச் சிரிக்க விட்டு இந்த செடிக்கும் மரியாதை ஏற்படுத்திய கடவுளுக்கு நன்றி.

சற்றே யோசியுங்கள். இங்கு செடி ஒன்றே. அதன் மீது மனிதனுக்கு ஏற்பட்ட சிந்தனைகளே வேறுபடுகிறன. நாம் நல்லவற்றையே சிந்திப்போம் நாளும் வளம் பெற.

வியாழன், 16 ஆகஸ்ட், 2012

க. பொ.த. (உ/த) இஸ்லாமிய நாகரிகம் முதலாம் பகுதி மாதிரி வினாக்களும் அவற்றுக்கான விடைகளும்


01. உஸூலுல் பிக்ஹ் துறையில் முதலாவது நூல் எது?
* அர்ரிஸாலா, கிதாபுல் உம்மு, கிதாபுல் கானூன், கிதாபுல் உஸூலிய்யா, கிதாபு அஷ்ஷிபா
02. முஜத்தித் காமில் என அழைக்கப்படுபவர் யார்?
* உமர் இப்னு அப்துல் அஸீஸ் , இமாம் கஸ்ஸாலி, இப்னு தைமியா, ஹஸனுல் பஸரீ,  இமாம் பூஸரீ
03.  துணை மூலாதாரமான கியாஸ் பற்றிய சரியான கூற்று
* நபியவர்களின் காலத்தில் சட்ட மூலாதாரமாகக் காணப்பட்டது
* எல்லாக் காலத்துக்கும் கியாஸ் பொறுத்த்மற்றது
* கியாஸ் நெகிழ்ச்சி மிக்க சட்ட மூலாதாரமாய் அமைந்துள்ளது
* இமாம்களின் காலத்தோடு கியாஸ் சட்டங்கள் நிறைவு பெற்றுள்ளன.
* கியாஸை ஏற்பது விரும்பத்தக்கதாகும்
04. கோட்டை இராஜ்ஜியத்தில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்படுவதற்குக் காரணமாக அமைந்த ஐரோப்பியரையும், வெளியேற்றிய மன்னனையும் சரியாகக் காட்டும் தொகுதி
* ஒல்லாந்தர், மாயதுன்னை
* போர்த்துக்கேயர், மத்துமபண்டார
* போர்த்துக்கேயர், புவனேகபாகு
* ஒல்லாந்தர், புவனேகபாகு
* போர்த்துக்கேயர், மாயாதுன்னை
05. இலங்கையில் காதிரிய்யாத் தரீக்காவை அறிமுகம் செய்த அறிஞர்
*டீ.பீ. ஜாயா   *மாப்பிள்ளை லெப்பை ஆலிம்  * சித்தி லெப்பை  *ஏ.எம்.ஏ. அஸீஸ்   * எம்.ஸீ. அப்துர்ரஹ்மான்

புதன், 15 ஆகஸ்ட், 2012

Myanmar conflict threatens regional stability (By Subir Bhaumik)

As a rising number of Rohingya Muslims flee sectarian conflict in Myanmar and take sanctuary in India's northeastern states, the flow of refugees is putting a new strain on bilateral relations. New Delhi has called on Naypyidaw to stem the rising human tide, a diplomatic request that Indian officials say has so far gone unheeded. 

Ongoing sporadic violence between Rohingya Muslims and Buddhist Rakhines in western Myanmar has left more than 80 dead and displaced tens of thousands. The Myanmar government's inability or unwillingness to stop the persecution of Rohingyas has provoked strong international reaction, raising calls for retribution in radical corners of the Islamic world, including a threat from the Pakistani Taliban to attack Myanmar's diplomatic missions abroad. 

செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

யூத சதிகாரர்கள் பற்றி அமெரிக்காவின் முதலாவது ஜனாதிபதி

“The Jews are working more effectively against us than the enemy’s army. They are several hundred times more dangerous for our freedoms than our enemies. We regret to say that we have not realized that they are the white ants of our society. And they are the great robbers of America’s pleasures and happiness”

“யூதர்கள் எதிரிகளின் இராணுவத்தைவிட வலிமையாக எமக்கு எதிராகச் செயற்படுகிறார்கள். எமது எதிரிகளைவிட அவர்கள் எமது சுதந்திரத்திற்கு பல நூறு மடங்கு ஆபத்தானவர்கள். அவர்கள்தான் எமது சமூகத்திலுள்ள கரையான்கள் என்பதை நாம் புரியத் தவரிவிட்டுடோம் என்பதை வருத்தத்துடன் தெரிவிக்க வேண்டியுள்ளது. அவர்கள்தான் அமெரிக்காவின் மகிழ்ச்சியையும் சந்தோசத்தையும் கலவாடிச் செல்லும் மிகப்பெரும் கொள்ளைக்காரர்கள்.”
alialif.tk

டெசோ மாநாட்டில் நிறைவேற்றபட்ட தீர்மானங்கள்!


- இலங்கை போர்க் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
- தமிழர் பகுதிகளில் இருந்து இலங்கை ராணுவத்தை வெளியேற்ற வேண்டும்
- இலங்கையில் நடைபெறும் அநீதிகளை இந்திய அரசு கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்? ஈழத் தமிழர் தாங்கள் விரும்பும் அரசியல் தீர்வை தாங்களே தீர்மானித்துக் கொள்ள வகை செய்யும் தீர்மானத்தை ஐ.நா. மன்றத்தில் இந்தியா கொண்டுவர வேண்டும்
- இலங்கையில் தமிழ் மொழி அடையாளங்கள் அழிக்கப்படுவதை தடுக்க வேண்டும்

வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

முஸ்லிம் உலகம்: வெள்ளியால் செய்யப்பட்ட புனித அல்குர்ஆன் துபாயில் அ...

முஸ்லிம் உலகம்: வெள்ளியால் செய்யப்பட்ட புனித அல்குர்ஆன் துபாயில் அ...: வெள்ளியால் செய்யப்பட்ட புனித அல்குர்ஆன் துபாயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஈரானைச் சோந்த துபாய் கலைஞரான ரஹீன் அக்பர் கன்ஸடியால் வெள்...

வியாழன், 9 ஆகஸ்ட், 2012

Hameed's Blog: JAMAL: OUR MAN IN PALESTINE

Hameed's Blog: JAMAL: OUR MAN IN PALESTINE: Sunday 22 July, 2012 Jamal:  ‘Our’ Man in Palestine Hameed Abdul Karim It’s not every day that you see a foreigner gree...