செவ்வாய், 30 அக்டோபர், 2012

இலங்கையில் ஈரானின் தலையீடு, ஷீஆ மதத்தைப் பரப்பும் திட்டத்தின் முதற் படி (RASMIN M.I.Sc)


இஸ்லாமிய வரலாற்றில் சிகப்புப் பக்கங்களை உருவாக்கியவர்களில் மிக முக்கியமானவர்கள் தான் ஷீஆ மதத்தைப் பின்பற்றும் வழிகேடர்கள். நபிகள் நாயகம் முதல் நபியின் தோழர்களை குறை கூறி,இகழ்ந்து பேசி,அவதூறுகளை அள்ளி வீசி அவர்களின் வாழ்க்கையின் புனிதத்தை மக்கள் மத்தியில் கேள்விக்குள்ளாக்க நினைத்த கயவர்கள் தான் இவர்கள்.
தற் காலத்தில் ஈரானை தலைமையகமாக கொண்டு இயங்கும் இவர்கள் இஸ்லாமிய மார்க்கத்தினை கூறு போட நினைத்தார்கள் அல்லாஹ்வின் கருணையின் காரணமாக இவர்கள் யார் இவர்களின் உள் நோக்கம் என்ன என்பவை எல்லாம் மக்கள் மத்தியில் வெளிச்சமாகியது.

Cyclonic situation in the country remains stationary


Director General Department of Meteorology when contacted said that the cyclonic situation remains stationary to the East of Mullaitivu to Trincomalee coast. Still it is there.
When asked about any storm Mr. S.h. Kariwasam, Director General of the Meteological Department said that it want be a strong cyclone, but it is likely to be just marginal cyclone.
The deep depression in the Bay of Bengal is centered about 200 km east of Mullattivu coast in the morning today. It is likely to move Westward causing heavy showers and strong winds over most parts of the country and surrounding sea areas. It is expected to intensify further in to a marginal cyclone ( not severe ) and move over northern part of Sri Lanka tonight.
This system will be in the North and North central parts have so far got heavy rain and also the sea areas just East of Jaffna to Batticaloa off the coast will experience rough conditions and rain and so on.
When asked when the Depression in Bay Bengal is expected to cross Mr. Kariwasamhe said that during the past ten hours it is almost stationary and he said that the Department is watching about the changes going on and the depression is expected to move slowly.
Fishing and naval communities are requested to be vigilant about the strong winds, showery weather and rough seas in the sea areas off the coast from Mannar to Batticaloa via Jaffna and Trincomalee.
Shallow and deep sea areas off the coast extending from Mannar to Batticaloa via Jaffna and Trincomalee, will experience very rough conditions, strong winds and intermittent rain. . Most parts of the island will experience rainy conditions.
Strong winds and very heavy rain falls (more than 150 mm) will also occur in the Eastern, Northern, North- central and North -western provinces. Scattered heavy rain falls (more than 100 mm) are also expected elsewhere.
In the meantime when Asian Tribune contacted Mr. N. Vethanayakam, Government Agent of Mullaitivu, he said that the heavy winds have ceased, but the downpour continues.
- Asian Tribune -


சனி, 27 அக்டோபர், 2012

இலங்கையில் இயங்கிவரும் முஸ்தபா சர்வதேச பல்கலைக்கழக….(ஷீஆப் பல்கலைக்கழகம்)


ஈரான் இஸ்லாமிய குடியரசின் உதவியுடன் இலங்கையில் இயங்கிவரும் முஸ்தபா சர்வதேச பல்கலைக்கழகத்தின் மானிடவியல் கற்கை பிரிவு இன்று கொழும்பு 5 இல் அமைந்துள்ள தமது கற்கை நிலையத்தில் திறந்து வைத்துள்ளது.

உயர்கல்வி அமைச்சர் எஸ்.பீ.திசாநாயக்க பிரதம அதிதியாக கலந்து கொண்ட இந்த நிகழ்வில் அமைச்சர் றிசாத் பதியுதீன்,பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புள்ளா,பாராளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹாசிம்,ஏ.எச்.எம்.அஸ்வர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இலங்கைக்கான ஈரானின் துதுவர் மொஹமட் நபி ஹஸானி பூர் தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வின் போது அமைச்சர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு நினைவுச் சின்னங்களும் இங்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


மெக்காவில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 ஹஜ் பயணிகள் காயம்

மெக்காவில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 ஹஜ் பயணிகள் காயம்

புதன், 24 அக்டோபர், 2012

சிந்தனைக்காக!


"முயற்சி இல்லாதவன் சந்தோசப்பட முடியாது. பொறுமை இல்லாதவன் இன்பங்களை அனுபவிக்க முடியாது. கஷ்டப்பட முடியாதவன் அருட்கொடைகளைப் பெற்றுக்கொள்ள மாட்டான். களைப்படைய முடியாதவன் ஓய்வை உணர மாட்டான். ஒருவன் சிறிது நேரம் களைப்படைந்தால் நீண்ட நேரம் ஓய்வெடுக்க முடியும். சில மணி நேரம் கஷ்டங்களைச் சகித்துக்கொண்டால் நிரந்தர வாழ்க்கைக்கு அது போதுமானதாகும்." நன்றி: பயணம் (இதழ் 35)

செவ்வாய், 23 அக்டோபர், 2012

ஹஜ் ஒரு தியாகப் பயணம் (உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர், அமீர், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி)


“ஹிஜ்ஜுல் பைத்” எனப்படும் இறையில்லத் தரிசனம் ஓர் இணையில்லா அனுபவம். படைத்தவனது இல்லம் நோக்கி படைப்பினங்கள் மேற்கொள்ளும் தியாகப் பயணம். ஹஜ்ஜில் எத்தனை தியாகங்கள்?

நிய்யத் ஒரு தியாகம்

“லப்பைக்“ – உனது அழைப்பை ஏற்றுவிட்டேன் என்று கூறும் போதே இந்த உலகத்தை துறந்து விட்டேன் என்ற உணர்வை பற்றிக் கொள்கிறது.

மத்திய கால இஸ்லாமிய சீர்திருத்தவாதிகள்


இக்கட்டுரை ஹி.4ம், 5ம் நூற்றாண்டுகளில் தோற்றம் பெற்ற இரண்டு முக்கியமான ஆளுமைகள் பற்றியும் சமூக சிந்தனை மாற்றத்தில் அவர்களது வகிபாகம் பற்றியும் சுருக்கமாக ஆய்வு செய்கிறது.
கால மாற்றத்துக்கேற்ப எழுகின்ற சவால்களுக்கு அமையவே அக்காலத்தில் தோற்றம் பெறும் சீர்திருத்தவாதிகளின் சிந்தனைப் போக்கும் அமைவதுண்டு. அந்த வகையில் ஹி.4ம், 5ம், 6ம் நூற்றாண்டுகளில் முஸ்லிம் உலகுக்கெதிராக தோன்றிய சவால்களாக கீழ்வருவனவற்றை வரையறுக்க முடியும்.

ஞாயிறு, 21 அக்டோபர், 2012

அதிரடி ஹாஜா: குமுதம்...நம்பர் 1 தமிழ் செக்ஸ் வார இதழ் ..!

அதிரடி ஹாஜா: குமுதம்...நம்பர் 1 தமிழ் செக்ஸ் வார இதழ் ..!: குமுதம் ....ஜனரஞ்சக பத்திரிக்கை என்ற பெயரில் அப்பட்டமான ஒரு செக்ஸ் புத்தகமாக மாறி வருகிறது....விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக...

96ஆவது வயதில் குழந்தைக்குத் தந்தையானவர்
























மிகவும் வயதாகி குழந்தையொன்றுக்குத் தந்தையானவர் ௭ன உலக சாதனை படைத்த இந்தியாவைச் சேர்ந்த

வெள்ளி, 19 அக்டோபர், 2012

துல் ஹஜ் ஆரம்ப நாட்களைப் பயன்படுத்திக் கொள்வது எப்படி?(அஷ்ஷெய்க் ஆஸாத் அப்துல் முஈத்)


அல்லாஹ்தஆலா அனைத்தையும் ஒரு தரத்தில் படைக்காது ஏற்றத்தாழ்வுடன் படைத்துள்ளான். சிலதை விட மற்றும் சிலதுக்கு சிறப்புக்களைக் கொடுத்துள்ளான். இந்த வகையில் மாதங்களில் புனித மாதங்களாக துல் கஃதா, துல் ஹிஜ்ஜா, முஹர்ரம், ரஜப் ஆகிய நான்கு மாதங்களையும் ஆக்கியுள்ளான். இவற்றில் துல் ஹஜ் மாதத்தில் புனித ஹஜ் கடமை வருவதனால் ஏனைய மாதங்களை விட இந்த மாதம் சிறப்பாகின்றது.

வியாழன், 18 அக்டோபர், 2012

ஏற்றமிகு வாழ்விற்கு இறைமறை (ஏ.ஸீ. அகார் முஹம்மத் -நளீமி)


மனிதன் தனது வாழ்வில் இருவகைப் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றான். உடனடிப் பிரச்சினைகள் (Immediate Problems)  ஒரு வகை; நித்திய பிரச்சினைகள்  (Ultimate Problems) இரண்டாம் வகை. மனித வாழ்வின் உடனடிப் பிரச்சினைகளுக்கு உதாரணங்களாக உணவு, உடை, உறையுள், சுகாதாரம் முதலான தேவைகளைக் குறிப்பிடலாம். இந்த வகைப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கு இறைவன் மனிதனுக்கு பகுத்தறிவை (Intellect) வழங்கியுள்ளான். மனிதன் பகுத்தறிவை வைத்து இயற்கையின் சட்டங்களை (Laws Of Nature) கண்டறிகின்றான். இயற்கையின் சட்டங்கள் பற்றி மனிதன் பெற்றுக் கொள்ளும் அறிவே அறிவியல் (Science) என அழைக்கப்படுகின்றது. இவ்வறிவை அவன் பிரயோகிக்கின்ற போது உருவாவதே தொழில்நுட்பம் (Technology) ஆகும். இத்தொழில்நுட்பம் மனிதன் தனது உலக வாழ்வில் எதிர் கொள்ளும் உடனடிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணத் துணை புரிகின்றது.

திங்கள், 1 அக்டோபர், 2012

உலக சிறுவர் , முதியோர் தினம் இன்று


அக்டோபர் மாதம் முதலாம் திகதி உலக சிறுவர் தினமாகவும் , உலக முதியோர் தினமாகவும் உலகெலாம் கொண்டாடப்படுகிறது . இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள் . நாளைய தலைவர்கள் எதிர்கால முதியவர்கள் ஆகிறார்கள் .

எல்லோரும் சிறுவராக நீண்டகாலம் இருக்க முடியாது . அவர்களும் முதிய நிலையை அடையும் போது முதியவர்கள் ஆகின்றனர் . இது இயற்கை . இப்படி சொல்வார்கள் இதையும் கேளுங்கள் . பனை மரத்தில் இருந்து காவோலை விழ குருத்தோலை சிரிக்கிறது என்பார்கள் . அதன் அர்த்தம் என்ன தெரியுமா ? காய்ந்த ஓலை தனது பருவம் முடிந்ததும் மரத்தில் இருந்து கீழே விழும் . அதனை பார்த்து குருத்து ஓலையின் நினைப்பு தான் எப்போதும் அப்படியே மரத்தில் இருப்பேன் என்ற நினைப்பு . தானும் ஒருநாள் இதே ஒலைபோல் காய்ந்தவுடன் மரத்தில் இருந்து கீழே விழுவேன் என்று அதுக்கு அப்போது புரியாது . ம்ம்ம்ம் இப்படித்தான் சில மனிதர்களும் இருக்கிறார்கள் .