சனி, 25 பிப்ரவரி, 2012

பிரபஞ்சம், வாழ்வு , மனிதன் பற்றிய இஸ்லாமிய உலக நோக்கு

இந்தப் பிரபஞ்சம், இதில் மனிதனின் நிலை, மனித வாழ்க்கையின் குறிக்கோள் எனும் இந்த மூன்று அம்சங்களையும் இணைத்துத்தான் உலக நோக்கு என்பர்.

நான் யார்?
நான் எங்கிருந்து வந்தேன்?
இந்தப் பிரபஞ்சத்தின் நோக்கம் என்ன? இதன் இறுதி முடிவு யாது?

வியாழன், 23 பிப்ரவரி, 2012

கிலாபத்தின் வீழ்ச்சி - ஒரு சுருக்க வரலாறு

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களினால் இஸ்லாமிய கிலாபத் எப்போது மதீனாவில் நிறுவப்பட்டதோ அன்றைய தினத்திலிருந்து உதுமானிய பேரரசு 1924ம் ஆண்டு முஸ்தபா கமால் அத்தாதுர்க்கினால் வீழ்த்தப்படும் வரை கிலாபத் இந்த உலகில் நிலை கொண்டிருந்தது. கிலாபத் வீழ்த்தப்பட்ட,

பிற சமூகங்களுடான உறவு பற்றிய ஷரீஆ கண்ணோட்டம்: (அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத் - நளீமி)


ஒரு சிறூபன்மை முஸ்லிம் சமூகம் எப்போதும் ஒரு பல்லின, பல்சமய சமூகத்திலேயே வாழ்ந்து வரும் என்ற வகையில் தம்மோடு வாழும் பிற சமூகத்தவரோடும், சமயத்தவரோடும் பேண வேண்டிய உறவுகள் பற்றிய ஷரீஆ கண்ணோட்டம் யாது என்பதை

திங்கள், 20 பிப்ரவரி, 2012

கீழைத்தேயவாதம் ஓர் அறிமுகம் (ORIENTALISM)

இஸ்லாம் எதிர்கொண்ட சவால்களில் "கீழைத்தேயவாதம்" (Orientalism) என்பது முக்கியமானது. இஸ்லாத்தின் சகல துறைகளையும் விமர்ச்சனத்துக்குள்ளாக்கி இஸ்லாத்தை நடைமுறைச் சாத்தியமற்றதாக மாற்றி முஸ்லிம்களை இஸ்லாத்தை விட்டும் தூரமாக்குவதே இதன் நோக்கமாக இருந்தது.என்றாலும் இவ்விமர்ச்சனங்களுக்கான தக்க பதில்கள் வழங்கப்பட்டு இஸ்லாம் பாதுகாக்கப்பட்டது.

ஞாயிறு, 19 பிப்ரவரி, 2012

இலங்கைக்கு எதிராக மற்றுமொரு ஆவணப்படம் வெளியிடப்பட இருக்கிறதாமே?



இலங்கைக்கு எதிராக மற்றுமொரு ஆவணப்படம் வெளியிடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சர்ச்சைக்குரிய சனல்4 ஊடகத்தினால் இந்த ஆவணப்படம் வெளியிடப்படஉள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

புதன், 15 பிப்ரவரி, 2012

சீனாவில் இஸ்லாம்

“துர்கிஸ்தான்” என்ற பாரசீக சொல்லில் இரண்டு சொற்கள் சேர்ந்துள்ளன. ஒன்று “துர்க்” மற்றையது “இஸ்தான்” என்பதாகும். ஆக துர்க் இஸ்தான் என்பதன் பொருள் துர்க்கியரின் நிலம் என்பதுவே. நூஹ் நபியின் மகன் ஜாபேத் (Japheth) என்பவரது

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

எமது வீதியை அபிவிருத்தி செய்யும் முயற்சி மீண்டும்! சாத்தியமாகுமா?


கஹட்டோவிட்டாவின்  பிரதான வீதியை 22 அடி வரை அகலமாக்கி விஸ்தரிக்கும் நோக்கில், கடந்த வாரம், அத்தனகல்ல பிரதேச சபை அதிகாரிகளால் அளக்கப்பட்டு, அடையாளங்களும் இடப்பட்டுள்ளன. கஹட்டோவிட்ட சந்தியிலிருந்து, அல் பத்ரியா, மஸ்ஜிதுன் நூர், மஸ்ஜிதுல் பலாஹ் ஆகிய பகுதிகளை ஊடறுத்துச் சென்று ஓகொடபொல பஸ் தரிப்பு வரை, அகலமாகுவதற்கான அடையாளங்கள் இடப்பட்டன.

இந்த நடவடிக்கை பலரது வயிறுகளில் புளியைக் கரைத்திருக்கிறது. ஏற்கனவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட போது, பலர் தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர். அதனால் இந்த முன்னெடுப்பு கைவிடப்பட்டிருக்கலாம் என்ற நிலையில் இருந்த போதே மீண்டும் இந்த அளக்கும் பணிகள் இடம்பெற்றுள்ளன.குறித்த வீதியை அகலமாக்கி, அதில் பஸ் சேவையை ஆரம்பிப்போம்' என இந்த விஸ்தரிப்புப் பணியை முன்னெடுப்போர் கூறும் அதே வேளை, 'விதியை அகலமாக்கவோ அல்லது பஸ் சேவையை ஆரம்பிக்கவோ விட மாட்டோம்' என மற்றொரு சாரார் கச்சை கட்டிக்கொண்டு நிற்பதாகவும் பேச்சுக்கள் ஆங்காங்கே அடிபடுகின்றன.