வியாழன், 2 பிப்ரவரி, 2012

கோலாகலமாகவும் வெகு சிறப்பாகவும் நடைபெற்று முடிந்த திஹாரிய அல்-அ ஸ்ஹர் மத்திய கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டிகள்

திஹாரிய அல் அல் அஸ்ஹர் ம. கல்லூரியின் 2012ம் ஆண்டுக்கான  வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகள் இன்று (02. 02. 2012 ) வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகின.கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் தௌஸீர் (நழீமி)  தலைமையில் நடைபெற்ற மேற்படி விழாவிற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமது ஹரூபா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். ஜெஸ்மின், லோடஸ், ரோஸ், ஓகிட் எனும் நான்கு இல்லங்களுக்கிடையில் நடைபெற்ற போட்டியியில் ரோஸ் இல்லம் முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது.விழா நிகழ்ச்சிகள் யாவும் பிற்-பகல் மூன்று மணியாவதற்கு முன்பே நிறைவுபெற்றமை இவ்விளையாட்டு ப்போட்டியின் சிறப்பம்சங்களுள் ஒன்றாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக