ஞாயிறு, 29 ஜனவரி, 2012

ஷீஆக்கள்

அறிமுகம்:

இஸ்லாம் என்ற வாழ்க்கைத் திட்டத்தின் மூலம், ஜாஹிலிய்யா சமூகத்தை நபி (ஸல்) அவர்கள் ஒரே சமுதாயமாக மாற்றியமைத்தார்கள். அதற்கு முன்னர் அவர்கள் குலத்தின் பெயராலும் இனத்தின் பெயராலும் சிதரிக்கிடந்தனர். இவர்கள் போன்று சண்டையிட்டுப் பிரிந்த சமுதாயம் உலகில்

முஸ்லிமல்லாதவருடன் எவ்வாறு பழகுவது?

முஸ்லிமல்லாத மக்களுடன் எவ்வாறு நடந்து கொள்வது என்பதில் அதிகமான முஸ்லிம்களுக்கு தெளிவான பார்வை இல்லை. முஸ்லிம் அல்லாத மக்கள் அனைவரையும் அறவே வெறுத்து அவர்களை அடியோடு ஒரு சாரார் புறக்கணித்து ஒதுக்கி

சனி, 28 ஜனவரி, 2012

ஆசிரியர்களை உரைய வைத்த ரௌஃப் ஸெய்னின் உறைப்பான உரை

இன்று இரவு இஷாத் தொழுகையின் பின்னர் ஹுவைஸ் நானா வீட்டு முன்றலில் நடைபெற்ற, கல்வியை இஸ்லாமிய மயப்படுத்தலின் அவசியம் தொடர்பான சகோதரர் ரௌஃப் ஸெய்னின் ஆய்வுரை மிக  மிகப் பயனுள்ளதாய் அமைந்திருந்தது. இந்தக் கருத்தியலை ஆசிரியர்களே வளர்த்தெடுக்க வேண்டுமெனவும், அவ்வாறான சிந்தனைத் தாக்கம் மிக்க்கவர்களாக ஆசிரியர்கள் முதலில் திகழவேண்டுமெனவும் அவர் உருக்கமாகக் கேட்டுக்கொண்டார். இது ஓர் அமானீதம் எனவும் இந்த  நிலை அற்றுப் போனதுதான் முஸ்லிம் சமூகம் க்கல்வித்துறையில் நலிவுற்றதற்கும் காரணமாக அமைந்தது என்று குறிப்பிட்டதோடு, இன்றுள்ள முஸ்லிம் ஆசிரியர்களில் பெரும்பாலானவர்கள் தமது கடமைகளைச் சரிவர நிறைவேற்றத் தவறிவிடுகின்றனர் எனவும் கடிந்துக்கொண்டார். இந்த உரையைச் செவிமடுக்க ஆசிரியர்களும் பிரசன்னமாகி இருந்தனர் என்பது கவனிகத்தக்கது. இந்தமாதிரியான உரைகள்தாம் காலத்தின்தேவை என்பதற்க்கப்பால் குத்பாக்களிலும் இடம்பெறச் செய்யப்படவேண்டும்.

இஸ்லாத்தில் பெண்களின் உரிமைகள்

ஐரோப்பாவானது 17 ம் நூற்றாண்டில் பெண்ணுக்கும் உயிர் உண்டா என விவாதம் நடத்திக் கொண்டிருந்தபோது,

வெளிநாட்டு தப்லீக் ஜமாஅத்தினர் பலர் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டனர் – குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர்

Thabligiநாட்டைவிட்டு வெளியேறுமாறு வெளிநாடுகளைச் சேர்ந்த 161 தப்லீக் ஜமாஅத்தினர்

முஸ்லிம்களும் கிரேக்கப் பண்பாடும்

ரோம அரசன் அலெக்சாண்டர் ஆசிய, ஆபிரிக்க நாடுகளைக் கைப்பற்றியமை கிரேக்க கலாசாரம் கீழைத்தேய நாடுகளில் பரவ வழிவகுத்தது. மூன்று கண்டங்களையும் உள்ளடக்கி வியாபித்துப் பரவிய அலெக்சாண்டரின் சாம்ராஜ்யமானது ஐரோப்பாவில் கிறீஸ், மஸிடோனியா ஆகிய நாடுகளையும், ஆபிரிக்காவில் எகிப்து, லிபியா ஆகிய பிரதேசங்களையும் ஆசியாவில், சிரியா, பலஸ்தீனம், ஈராக், பாரசீகம், துருக்கிஸ் தான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியாவின் சில பிரதேசங்களையும் உள்ளடக்கியிருந்தது.

இமாம் புகாரீ (ரஹ்) அவர்களும் ஹதீஸ் துறைக்கான அவர்களது பங்களிப்புக்களும்

இவரது முழுப்பெயர் அபூ அப்துல்லாஹ் முஹம்மத் பின் இஸ்மாஈல் அல்-புகாரீ என்பதாகும். ரஷ்யாவிலுள்ள புகாரா எனும் நகரத்தில் ஹிஜ்ரி 184ல் பிறந்த இவர், இளம் வயதிலேயே தந்தையை இழந்து அனாதையானார். சிறு பராயத்திலேயே அல்குர் ஆனையும் ஹதீஸையும் கற்கத் தொடங்கினார். இதன் பயனாக பருவ வயதை அடையுமுன்பே அல்குர் ஆனையும் இலட்சக்கணக்கான ஹதீஸ்களையும் மனனம் செய்துகொண்டார்.

வெள்ளி, 27 ஜனவரி, 2012

கஹடோவிட பாலிகா மாணவி, அஹதிய்யா இடை-நிலை சான்றிதழ் பரீட்சை-2011 யில் சாதனை

கடந்த வருடம் நாடளாவிய ரீதியில் நடைபெற்ற அஹதிய்யா இடை-நிலைப் பரீட்சையில் ( 2011 ), பிராந்தியத்திலேயே மூன்று பாடங்களிலும்  ( அல்-அக்லாக், அல்-பிக்ஹ், அஸ்ஸீரா-வத்தாரீக்) "ஏ"  சித்தி பெற்று, முதற்தடவையிலேயே பாலிகா மாணவி M.S.F. Zameera சாதனை படைத்துள்ளார். இந்த மாணவி தற்சமயம் பாலிகா வித்தியாலயத்தில் 10ம் தரத்தில் கற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 26 ஜனவரி, 2012

இனிதே நடந்து முடிந்த பாலிகாவின் இல்ல விளையாட்டுப் போட்டிகள்

2012 ஆம் வருடத்துக்கான, கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டிகள், மிக மிக சிறப்பாக இன்று (26.01.2012) நடைபெற்று முடிந்தன.

செவ்வாய், 24 ஜனவரி, 2012

வியாபாரத்தில் தவிர்க்க வேண்டியவை ( அஷ்ஷெய்க் அகார் முஹம்மத் (நழீமி)

அனுமதிக்கப்பட்ட எந்த வியாபாரத்தில் ஈடுபடும்போதும் கவனத்தில்கொள்ளவேண்டிய சில அம்சங்களை இஸ்லாம் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. அவற்றைப் புறக்கணித்து நடக்கும் வியாபாரிகள் மறுமையில் பாவிகள் கூட்டத்தில் எழுப்பப்படுவர் என ஹதீஸ்கள் எச்சரிக்ன்றன.

திங்கள், 23 ஜனவரி, 2012

இலங்கையின் முதலாவது முஸ்லிம் பரீட்சை ஆணையாளர் எமது கிராமத்திலிருந்து.......!?


இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தில் ஓர் உயர் அதிகாரியாகப் பணி புரியும் எமது கிராமத்தைச் சேர்ந்த ஜனாப் A.S. முஹம்மத் அவர்கள், திணைக்களத்தின் ஆணையாளராவதற்கான தகுதியை அண்மையில் பெற்றுக் கொண்டுள்ளார்.

மீண்டும் ஊரில் ஒரு பாமஸி


எமது கிராமத்தின் குறைபாடுகளுள் ஒன்றாகவிருந்த 'பாமஸி' மருந்துக் கடை, மீண்டும் மஸ்ஜித் ஜாமிஉ பள்ளிவாசலின் அருகில் திறக்கப் படவுள்ளது. இதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன.

நஜீம் நானாவுக்கு ஜே!


அத்தனகல்ல பிரதேச சபையினால் எமது ஊரில் மேற்கொள்ளப்பட்டு வரும் குப்பைகளை அகற்றும் பணி, பிரதேச சபை அங்கத்தவரான ஜனாப் நஜீம் நானா அவர்களின் முயற்சியால், மேலும் விஸ்தரிக்கப் பட்டுள்ளது.

உலகிலேயே மிகப்பெரிய அல்குர்ஆன் ஆஃப்கானில்

largest-quranஉலகிலேயே மிகப்பெரிய அல்குர்ஆனின் கையெழுத்து பிரதி ஆஃப்கானில் வெளியிடப்பட்டது. 2.28 மீட்டர் நீளமும், 1.55 மீட்டர் அகலமும் கொண்ட திருக்குர்ஆன் 500 கிலோ எடை கொண்டது. 218 தாள்கள் உள்ளன. 5 லட்சம் டாலர் செலவான இந்த அல்குர்ஆன் பிரதி உலகிலேயே மிகப்பெரியது என ஆஃப்கானிஸ்தானின் ஹஜ் மற்றும் மார்க்க விவகாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

கொகா கோலா ரகசியம் மக்களே உஷார்! உஷார் !!


மக்களே உலக குளிர்பான வரலாற்றில் ஒரு மைல்கல் என்று வர்ணிக்கப்படும் கொகா கோலா குளிர்பானத்தின் ரகசிய பார்முலா வெளியாகியுள்ளது.

ஞாயிறு, 22 ஜனவரி, 2012

தஃவாவும் சகோதர இனத்தவர்களும் (அஷ்ஷெய்க் அகார் முஹம்மத்)

இலங்கையில் இஸ்லாமிய தஃவாவுக்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. இந்நாட்டுக்கு முஸ்லிம்கள் காலடிவைத்த நாள் முதல் இஸ்லாமிய தஃவாவும் காலத்துக்குக் காலம் பல்வேறு அமைப்புக்களில் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளதைக் காணமுடிகின்றது. ஒரு காலத்தில் இங்கு உலமாக்கள், ஷைகுகள் என்றிருந்த தனி மனிதர்கள் இஸ்லாமியப் பணியில் ஈடுபட்டனர். பின்னர் தரீக்காக்கள் எனப்படும் ஆன்மீக அமைப்புக்கள் மூலமாகவும் நல்ல பல பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

வெளி நாடுகளில் இருந்து வரும் இஸ்லாமியப் பிரசாரார்களுக்கு அரசு தடை!

மேற்குறித்த தடை தொடர்பான விரிவான செய்திகளை அறிய இன்றைய (22.01.2012.) நவமணியைப் பாருங்கள்.

சனி, 21 ஜனவரி, 2012

பாலிகாவில் இல்ல விளையாட்டுப் போட்டி

கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா வீத்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டிகள் எதிர்வரும் வியாழக்கிழமை (26.01.2012), பாடசாலை மைதானத்தில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

முட்டையிடும் பெட்டைக்கோழி

ஒரு முறை பாண்டிச்சேரி கவியரங்கத்தில் கம்பன் சைவமா? வைணவமா? என்ற தலைப்பில் கவிபாட, அரங்கம் முடிந்தவுடன் ஒரு முதுபெரும் தமிழ்ப்புதல்வர் வாலியிடம் “இவ்ளோ நல்லா கவிபாடும் நீங்க, சினிமா பாடல்களில் மட்டும் ஏன் வர்த்தக நோக்கோடு செயல்படறீங்க”ன்னு கேட்டார். அதற்கு வாலி சொன்ன பதில்:

இங்கே நான்
வண்ணமொழிப் பிள்ளைக்குக்
தாலாட்டும் தாய்;
அங்கே நான்
விட்டெறியும் எலும்புக்கு
வாலாட்டும் நாய்!

புதன், 18 ஜனவரி, 2012

நாத்திகத்துக்கு இப்படியும் ஒரு விளக்கம் உண்டாம்!

நாத்திகக் கருத்தைச் சரியாகp புரிந்து கொண்டால், அது ஒரு நம்பிக்கை இன்மையோ, இழிவானதோ, வெறும் எதிர்மறைக் கருத்தோ இல்லை என்பதை உணர்ந்து கொள்ளலாம். அதற்கு மாறாக, அனைத்து உண்மைகள் பற்றிய மனமார்ந்த, பயன்நிறைந்த உறுதிப்பாடுதான் அது என்பதையும் மிக உயர்ந்த மனிதநேய செயல்பாட்டின் ஆக்கபூர்வ உறுதிப்பாட்டைக் கொண்டது என்பதையும் உணரலாம்.

மிகப்பெரிய இஸ்லாமிய இணைய நூதனசாலை

 இஸ்லாமிய வரலாற்று அரும்பொருட்களை உலக மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் மிகப்பெரிய இணைய நூதனசாலையை, ஐக்கிய நாட்டுச் சபை ஏற்படுத்தவுள்ளது.

செவ்வாய், 17 ஜனவரி, 2012

இஸ்லாத்தில் வியாபாரமும் அதன் அமைப்புக்களும்

அறிமுகம்

இஸ்லாமிய சட்டமென்பது, இபாதாத், முஆமலாத், ஜினாயாத், ஹுதூத்முதலாம் மனித் வாழ்வின் சகல துறை சார்ந்த நடவடிக்கைகளையும் விளக்குகின்றது.

திங்கள், 16 ஜனவரி, 2012

இளைஞர்களே எச்சரிக்கை!! எச்சரிக்கை!!!

திடமாக, நாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம். (95:4)

இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை.(51:56)

உமக்கு மரணம் வரும்வரை உமது இறைவனை வணங்குவீராக! (15:99)

பராக் ஒபாமா - (புதைந்து கிடக்கும் மர்மங்கள்)

  பராக் ஹூஸைன் ஒபாமா (Barack Hussein Obama, பிறப்பு: ஆகஸ்ட் 4, 1961) 2008 ம் ஆண்டு அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற ஜனநாயகக் கட்சி வேட்பாளராவார்.

ஞாயிறு, 15 ஜனவரி, 2012

இரவானால் இருளில் மூழ்கும் அல்லாஹ்வின் இல்லம்

எமது பிரதேசத்திலுள்ள மஸ்ஜிதுகளுள் ஒன்றான, OXFORD சர்வதேச பாசாலைக்கு அருகிலுள்ள, மஸ்ஜிதுல் ஹிக்மா பள்ளிவாயல் இரவானால் இருளில் மூழ்கி விடுவதாகவும், அதற்கு ஒளியூட்டுவதற்கு அப்பகுதி வாழ் மக்களில் எவரும் முன்வராதிருப்பது குறித்தும் மக்கள் விசனப்படுகின்றனர்.

வீதி திறந்து வைப்பு

கம்பஹா மாவட்ட சமாதான நீதவானும் அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினருமான எம்.ஏ.எம். நஜீம்தீன் அவர்களின் முயற்சியால், 2011ஆம் வருட பன்முகப் படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் மூலம்,  ரூபா 120 000 செலவில் ஓகொடபொல A to Z பாதை அண்மையில் புனரமைக்கப்பட்டது.

ஏழைகள் திலகம் நஜீம் நானா வழங்கும் கல்விச் சகாய நிதி

அத்தனகல்ல பிரதேச சபையில் எமது ஊரைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர், ஏழைகளின் தோழன், ஜனாப் நஜீம் நானா அவர்கள் வழங்கியிருந்த தேர்தல் வாக்குறுதிக்கு ஏற்ப, தனது மாதாந்த சம்பளத்தை வறிய மாணவர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளார்.

இதன் முதல் கட்ட நிகழ்வு சமீபத்தில் ஹொரகொல்ல கிராமத்தில் இடம்பெற்றது. இப்பிரதேசத்தைச் சேர்ந்த எம்.எஃப்.எம். ஸாஜித் என்பவரே இந்நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் நஜீம் நானாவின் உதவு தொகையைப் பெற்றுக் கொண்ட முதல் மாணவராவரர்.

இந்த நிகழ்வையே மேலேயுள்ள புகைப் படத்தில் நீங்கள் காண்கிறீர்கள்.

இவரது இந்த உதவு தொகை எதிர்வரும் நான்கு வருடங்களுக்கு, ஒவ்வொரு மாதமும் ஐந்து மாணவர்களுக்கு தலா ரூபா 1000 வீதம், தொடராக வழங்கப்பட இருப்பதாக நஜீம் நானா பளிச்சிடம் தெரிவித்தார்.

வாழ்க நஜீம் நானாவின் கல்விப் பணி!

சனி, 7 ஜனவரி, 2012

இலங்கையில் இஸ்லாம்


இலங்கையில் இஸ்லாம் பரவியமை பற்றியும், இலங்கை முஸ்லிம்கலளின் ஆரம்பகால வரலாறு பற்றியும் அறிவதற்குத் துனணயாகக் கூடிய ஆதார நூல்கள் மிகக் குறைவாகவவே உள்ளன. மிக அண்மைகாலம் வ்ரை இலங்கை முஸ்லிம்கள் தம் வரலாறு பற்றி அறியக்கூடிய தகவல்களைப் போதியளவு விட்டுச்செல்லவில்லை. இதனால் அரபுப் பிர்யாணிகளின் குறிப்புகள், சிங்கள இலக்கியங்கள், ஐரோப்பிய ஆட்சியாளர்கள் விட்டுச்சென்ற தகவல்கள் என்பன கொண்டே இலங்கை முஸ்லிம்களின் வறலாற்றைக் கட்டி எழுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஆரம்பகால முஸ்லிம்களின் வரலாற்றை அறிய அறபுப் பிரயாணிகள் விட்டுச்சென்ற குறிப்புக்களே பெரிதும் உதவுகின்றன.