வியாழன், 28 ஜூலை, 2011

சாதனைக்கு மேல் சாதனை புரிந்து வரும் கஹட்டோவிட்ட முஸ்லிம் மகளிர் கல்லூரியின் மற்றுமொரு சாதனை

கடந்த ஜூலை மாதம் 7ம் திகதி முஸ்லிம் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற கம்பஹ வலய தமிழ்-முஸ்லிம் ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கிடையிலான போட்டிகளில் கஹட்டோவிட்ட மகளிர் கல்லூரி 10 நிகழ்ச்சிகளில் தனது சாதனையை நிலைநாட்டிக் கொண்டது. அதில் வெற்றியீட்டிய மாணவர்களின் விபரங்கள் வருமாறு.


   Gr 1 சிறுவர் பாடல் - M.S.சஸ்னா 1 ம் இடம்
   Gr 1 சிறுவர் பாடல் R.R.ஆயிஷா ஹயா 3 ம் இடம்
   Gr 2 சிறுவர் பாடல் M.I.சுமா 2ம் இடம்
   Gr 3 சிறுவர் பாடல் K.R.ஸைனப் 2ம் இடம்
   Gr 3 சிறுவர் பாடல் A.W.S.சுமையா 3ம் இடம்
   Gr 4 சிறுவர் பாடல் M.A.A.ராபிதா 1ம் இடம்
   Gr 4 சிறுவர் பாடல் M.S.சிப்கா 3 ம் இடம்  
   Gr 5 சிறுவர் பாடல் M.F.F.பஸ்னா 1ம் இடம்

   Gr3 பேச்சு M.R.சாமா 2ம் இடம்
   Gr4 பேச்சு M.A.A.அமானி 3ம் இடம்
   Gr5 பேச்சு M.N.நிப்லா 1ம் இடம்
   Gr5 பேச்சு M.A.B.F.பஹ்மிதா 2ம் இடம்

   Gr 1 வாசிப்பு M.R.ஸஹ்லா ஹனா 2ம் இடம்
   Gr 2 வாசிப்பு H.F.F.அம்னா 2ம் இடம்
   Gr 2 வாசிப்பு M.R.F.ரிம்னா 3ம் இடம்
   Gr 3 வாசிப்பு M.R.F.சபீஹா 3ம் இடம்
   Gr 5 வாசிப்பு M.F.சப்னா 2ம் இடம்
   Gr 5 வாசிப்பு M.U.தைனப் அகீலா 2ம் இடம்

   Gr 5 கூட்டல் M.M.F.அபீபா 3ம் இடம்

   Gr 4 பெருக்கல் M.R.ரீமா ஹானி 1ம் இடம்
   Gr 5 பெருக்கல் M.N.F.பஸீஹா 1ம் இடம்

   Gr 5 வகுத்தல் M.M.F.முப்லா 2ம் இடம்

   Gr1 சித்திரம் A.A.F.  ஹாஜரா 2ம் இடம்
   
   Gr1 சொல்வதெழுதல் எம். எப். எப். அனா 1ம் இடம்
   Gr1 சொல்வதெழுதுதல் ஏ.ஆர். மின் ஹா 2ம் இடம்
   Gr2 சொல்வதெழுதுதல் எம். எஸ். எச். புஷ்ரா 1ம் இடம்
   Gr3 சொல்வதெழுதுதல் M.R.பஷாஇர் 2ம் இடம்
   Gr 3 சொல்வதெழுதுதல் M.M.F.முஹ்ததா 3ம் இடம்
   Gr4 சொல்வதெழுதுதல் M.M.F.அஸ்னா 1ம் இடம்
   Gr5 சொல்வதெழுதுதல் M.N.தபானி 2ம் இடம்

  Gr 4 ஆக்கம் - எழுத்து M.N.நூர்ஹானி 2ம் இடம்
  Gr 5 ஆக்கம் - எழுத்து M.R.ஹுமைதா 2ம் இடம்
   Gr5 ஆக்கம் - எழுத்து M.N.F.நுஸ்கா 3ம் இடம்

Gr1 உறுப்பெழுத்து M.M.சம்லா 1ம் இடம்
Gr2 உறுப்பெழுத்து M.H.ஹிஜா மர்யம் 2ம் இடம்
Gr3 உறுப்பெழுத்து M.N.F.நுஸ்கியா 1ம் இடம்
Gr4 உறுப்பெழுத்து M.A.F.மஹ்ரிபா 1ம் இடம்
4 உறுப்பெழுத்து I.A.F.இபாதா 3ம் இடம்
Gr5 உறுப்பெழுத்து M.M.ராசிதா 1 ம் இடம்       

செவ்வாய், 26 ஜூலை, 2011

இஸ்லாம் வேண்டி நிற்கும் குடும்ப வாழ்வு-கடமைகள், உரிமைகள


நேர்காணல்: ஜெம்ஸித்

அல்ஹுதா: சமூகவியல் கண்ணோட்டத்தில் குடும்பம் என்ற நிறுவனத்தின் முக்கியத்துவம் குறித்து சிறிது விளக்க முடியுமா?

சனி, 23 ஜூலை, 2011

உங்களை அறியாமலேயே உடலை பருக்க செய்யும் உணவுகள்


உடல் எடை போட்டுவிடக்கூடாதே என்று படாதபாடுபட்டு பல கொழுப்பு மற்றும்
கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை தவிர்க்கும் பலர், அவர்களை அறியாமலேயே உடலை பருக்க செய்யும் உணவுகளையும் எடுத்துக் கொளவதாக கூறும் ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ நிபுணர்கள், அத்தகைய உணவுகள் எவை என்பதையும் பட்டியலிட்டுள்ளனர்.

கீழ் காணும் இந்த ஐந்து வகையான உணவுகளை உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் தவிர்க்க வேண்டும் என்கின்றனர்.

சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி ( 1137 - மார்ச் 4, 1193)


இவர் மேற்கத்திய நாடுகளில் 'சலாதீன்' (Saladin) என அழைக்கப்படும் பிரபல இசுலாமியப் பேரரசர் ஆவார். இவரது பேரரசு அயூபி பேரரசு என அழைக்கப்படுகின்றது. குர்திய முசுலிமான  சலாவுத்தீன், மூன்றாம் சிலுவைப்போர்களில் ஐரோப்பிய - கிறித்தவப் படைகளுக்கு எதிராக போரிட்டவர். இந்தப் போர்களில் வெற்றி பெற்று எருசலேமில் இசுலாமியப் பேரரசை ஏற்படுத்திய காரணத்தால், இன்றும் இவர் இசுலாமிய சமூகத்தில் பிரபலமாக உள்ளார். மேலும் இவரது சகிப்புத்தன்மை மற்றும் போர் நெறிமுறைகள் காரணமாக மேற்கத்திய நாடுகளிலும் பிரபலமாக உள்ளார்.

வெள்ளி, 22 ஜூலை, 2011

சிலுவை யுத்தங்கள்


நபி (ஸல்) அவர்கள், இஸ்லாத்தை முழுமையாகப் பின்பற்றுமாறு முஸ்லிம்களை வலியுறுத்திய அதேவேளை, ஏனைய சமயங்களையும் அச்சமயங்களைப் பின்பற்றுகின்றவர்களையும் மதிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தியுள்ளார்கள். எனவே, இஸ்லாம் ஏனைய சமயங்களை மதிக்கும் உயர்ந்த பண்பைக் கொண்டது. ஆனால், இஸ்லாத்தைப் பல வகையிலும் விமர்சிக்கின்ற கிறிஸ்தவர்களும் யூதர்களும் இஸ்லாத்தின் இவ்வுயர் பண்புக்கு மாற்றமான பண்புகளையே வரலாறு நெடுகிலும் வெளிப்படுத்தி வந்துள்ளனர். இவ்வகையிலான ஓர் அம்சமாக அமைவதே கிறிஸ்தவர்கள் முஸ்லிம்கள் மதத்தின பெயரால் மேற்கொண்ட கொடூரமான சிலுவை யுத்தங்களாகும்.

இஸ்லாமிய சினிமா


சினிமா என்பது நவீன கதை சொல்லும் வடிவம். மக்கள் கலையாகிப் போன ஓர் தனியான மொழி. கலைகளை நோக்கிய உள்ளீடுகள், அவற்றின் இயல்புக்கும், உள்ளிடுவோரின் உணர்வுகளுக்கும் ஏற்ப பல்வேறு பண்புகளுடனான வெளியீடுகளாக உலகை அலங்கரிக்கும் சூழலில், சினிமா எனும் பரந்த களத்தில் ஊன்றப்படும் முரண்பட்ட விதைகளிலிருந்தும் வேறுபட்ட இயல்புக் கலவைகள் உயிர்ப்பெடுப்பது இயல்பானதாகும். மாற்று சினிமா தொடர்பான கதையாடல்களில் இஸ்லாமிய சினிமா என்ற எண்ணக்கரு முகிழ்ப்பதும் அது போன்றதே

மங்கோலியர் படையெடுப்பு


குலபாஉர் ராஷிதூன்களுக்குப் பிறகு, இஸ்லாமிய ஆட்சியின் போக்கு முற்றிலும் மாற்றம் கண்டது. இஸ்லாமிய ஆட்சி நடைமுறைகளில் உரோம, பாரசீக ஆடம்பர மரபுகள் பெருமளவு குடிபுகுந்தன. உமையாக்களும் அதன் பின் அப்பாஸியரும் அதன்பின் உஸ்மானியரும் என மாறி மாறி முஸ்லிம்களே இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை ஆட்சி செய்த போதிலும்,

வியாழன், 21 ஜூலை, 2011

சூழலால் ஏற்படும் தாக்கம்


ஓர் அரசன் தனது அரண்மனை ஊழியர்களனைவரையும் அழைத்து, சுற்றுப்புறச் சூழல் மனிதனை நிச்சயம் கெடுக்கும் என்று நான் சொல்கிறேன், உங்கள் அபிப்பிராயம் என்ன எனக் கேட்டார். அனைவரும் உங்கள் கருத்தை நாங்கள் ஆமோதிக்கின்றோம் என்றார்கள். மந்திரி எழுந்து சொன்னார் : "அரசே! இந்தக் கருத்தை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். ஒருக்காலும் மனிதனை சுற்றுச் சூழல் கெடுக்காது. இது எனது வாதம்" என்றார். அரசருக்குக் கடுமையான கோபம் வந்தது. "இவரைக் கொண்டு போய் மாட்டுத் தொழுவத்தில் கட்டி வையுங்கள்" என உத்தரவிட்டார். 

புதன், 20 ஜூலை, 2011

புனித மக்காவில் கற்பழிப்பும் படுகொலையும்: சவூதியின் மற்றொரு கொடூரம்



புனித உம்ரா கடமையை நிறைவேற்றுவதற்காக மக்காவுக்கு வந்திருந்த 15 வயது அல்ஜீரியச் சிறுமி சாரா காதிப், கடந்த சில தினங்களுக்கு முன் மக்காவிலுள்ள நப்ரஸ் ராஷிதிய்யா ஹோட்டலில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

தஸவ்வுப் - அதன் தோற்றம், வளர்ச்சி, பங்களிப்புகள்


இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரங்களானகுர்ஆன், ஸுன்னாவின் அடிப்படையில்தோன்றி வளர்ந்தது, ஹதீஸ், தப்ஸீர், பிக்ஹ், இல்முல் கலாம் போன்றஏனைய இஸ்லாமிய கலைகள் போன்று இஸ்லாத்தின் நிழலில் உருவாகிய தஸவ்வுப் பலராலும் தவறாகப்புரியப்பட்ட ஒரு கலையாக விளங்குகின்றது. சிலர் தஸவ்வுப் ஒரு இஸ்லாமியக் கலை என்பதைஏற்க மறுத்து, இஸ்லாமிய நாகரிக வளர்ச்சியில்கிரேக்க தத்துவம் பாரசிகப் பண்பாடு ஆகியவற்றின் தாக்கம் காரணமாகத் தோன்றி வளர்ச்சியடைந்தஒரு கலை எனக் குறிப்பிடுகின்றனர்.

திங்கள், 18 ஜூலை, 2011

கஹடோவிட பாலிகாவின் தேசிய சாதனை

அகில இலங்கைத் தமிழ்த் தினப் போட்டியில் கஹடோவிடாவைச் சேர்ந்த
செல்வி தபானி இரண்டாம் இடத்தைப் பெற்றுச் சாதனை புரிந்துள்ளார். அவரை நாமும் வாழ்த்துவோம்.

வியாழன், 14 ஜூலை, 2011

கலப்புக் கல்வி தொடர்பிலான ஒரு பத்வா

ஆண், பெண் கலந்து கல்வி கற்பது தொடர்பில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு ஷெய்க் பின் பாஸ் அவர்கள் வழங்கிய பதிலை, முஸ்லிம் சமூகத்தின் நன்மை கருதி இங்கு பிரசுரிக்கிறோம். தமிழில் மொழியாக்கம் செய்ய நேரம் இடம் கொடுக்காததால் ஆங்கிலத்திலேயே வெளியிடுகிறோம். தமிழ் பிரசுரம் விரைவில் வெளிவரும் இன்ஷா அல்லாஹ்.

வியாழன், 7 ஜூலை, 2011

கஹடோவிட மகளிர் கல்லூரியின் பிறிதொரு சாதனை

சமீபத்தில் நடைபெற்ற மாகாண மட்டங்களுக்கிடையிலான கணிதப் போட்டியில் கஹடோவிட மகளிர் கல்லூரி மூன்று முதலிடங்களைப் பெற்று அகில இலங்கை ரீதியாக நடைபெற இருக்கும் தேசிய கணிதப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது. மேற்படி சாதனைகளைப் புரிந்து பாடசாலைக்கும்  ஊருக்கும் பெருமை தேடித்தந்த சகோதடிகளான; எம்.ஏ.எப். பஹ்ஜத்(தரம் 6), எம்.எஸ்.எப். ஸமீரா (தரம் 9), ஏ.ஆர்.எப். மித்ஹா (தரம் 10) ஆகியோரை நாம் மனதார வாழ்த்துகிறோம்.

கம்பகா வலய-மட்ட ஆரம்பப் பிரிவுப் போட்டிகள் - 2011

2011ம் ஆண்டில் ஆரம்பப் பிரிவுகளில் தமிழ் மொழி மூலம் கல்வி கற்கும் கம்பஹா வலய மாணவ மாணவியருக்கான ஆரம்ப தினப் போட்டிகள் இன்று 07.07.2011. புதன் கிழமை காலை 9.00 மணியளவில் கஹடோவிட முஸ்லிம் மகளிர் கல்லூரியில்கோலாகலமாக

ஞாயிறு, 3 ஜூலை, 2011

அல் ஹிமா கல்வி நிறுவனத்தில் A/L உயர்தர கலை, வர்த்தக பாடங்கள் ஆரம்பம்


A/L உயர் தர மாணவர்களுக்கான கலை, வர்த்தக பாடங்களுக்கான பிரத்தியேக வகுப்புக்களை நடாத்துவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பான ஓர் அங்குரார்ப்பணக் கூட்டம்

பைத்துல் முகத்தஸ்


நீண்ட பெரும் வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்ட பலஸ்தீனிலுள்ள ஜெரூஸலம் நகரில் அமைந்துள்ள இறையருள் பெற்ற இறை இல்லமே பைத்துல் முகத்திஸ் மஸ்ஜிதாகும். இதனை பைதுல் மக்திஸ் எனவும் குறிப்பிடுவது வழக்கம். இதன் கருத்து தூய இல்லம், புனித இல்லம் என்பதாகும். இங்கு நபி ஸுலைமான் (அலை), தான் வாழ்ந்த காலத்தில் ஓர் இறையில்லத்தை நிறுவினார்கள். அந்த இறையில்லத்தை அன்றைய  ஹீப்ரு மொழியில் "பெத்ஹம்மிக்தாஷ்" எனப் பெயரிட்டு அழைத்தனர். அப்பெயரே அரபு மொழியில் பைத்துல் முகத்தஸ் என ஆயிற்று. காலப்போக்கில் இந்தப் புனித இல்லம் அமைந்திருந்த முழுப் பிரதேசமும் இப்பெயராலேயே அழைக்கப்படலாயிற்று. பொதுவாக இந்த மஸ்ஜிதை அல் அக்ஸா அல்லது மஸ்ஜிதுல் அக்ஸா எனவும் அழைப்பர்.