புதன், 24 அக்டோபர், 2012

சிந்தனைக்காக!


"முயற்சி இல்லாதவன் சந்தோசப்பட முடியாது. பொறுமை இல்லாதவன் இன்பங்களை அனுபவிக்க முடியாது. கஷ்டப்பட முடியாதவன் அருட்கொடைகளைப் பெற்றுக்கொள்ள மாட்டான். களைப்படைய முடியாதவன் ஓய்வை உணர மாட்டான். ஒருவன் சிறிது நேரம் களைப்படைந்தால் நீண்ட நேரம் ஓய்வெடுக்க முடியும். சில மணி நேரம் கஷ்டங்களைச் சகித்துக்கொண்டால் நிரந்தர வாழ்க்கைக்கு அது போதுமானதாகும்." நன்றி: பயணம் (இதழ் 35)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக