புதன், 21 செப்டம்பர், 2011

ஆங்கில தினப் போட்டிகளில் பாலிகாவுக்கு 12 வெற்றிகள்

அத்தனகல்ல தொகுதி பாடசாலைகளுக்கிடையிலான ஆங்கில தினப் போட்டிகளில் கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா வித்தியாலயம்  7 முதலாம் இடங்கள் உட்பட 12 வெற்றிகளைப் பெற்று மீண்டும் தனது திறமையை வெளிக்காட்டியுள்ளது. தமிழ் மொழி மூல மற்றும் சிங்கள மொழி மூல பாடசாலைகள் கலந்து கொண்ட இந்தப் போட்டிகள், கடந்த செப்டம்பர் 15, 16 ஆம் திகதிகளில் வியாங்கொட ஜனாதிபதி வித்தியாலயத்தில் இடம் பெற்றன.

இதன் போது, உடுகொட அரஃபா பாடசாலை மற்றும் ORCHARDWATTA முஸ்லிம் பாடசாலை என்பனவும் பல நிலைகளை வென்று, முஸ்லிம் சமுகம் ஆங்கில அறிவில் சளைக்கவில்லை என்பதை எமது பிரதேசத்துக்கு தெளிவு படுத்தியிருந்ததன.

பாலிகா மாணவிகள் பெற்ற முடிவுகள் கீழே தரப்படுகின்றன.

முதலாம் இடங்களைப் பெற்ற மாணவிகள்
CATEGORY-A       A.F. Eshqa               Dictation              Gr. 06
CATEGORY-A       M.S.F. Zameera       Dictation              Gr. 09
CATEGORY-A       S.H.F. Husna           Dictation               Gr. 10
CATEGORY-A       A.F. Eshqa              Creative Writing    Gr. 06
CATEGORY-A       M.A. Zainab            Creative Writing    Gr. 09
CATEGORY-A       A.K.F. Miduha        Creative Writing    Gr. 10
CATEGORY-A       M.F. Humaida         Recitation              Gr. 05

இரண்டாம் இடங்களைப் பெற்ற மாணவிகள்
CATEGORY-A       M.S.F. Shifka         Recitation             Gr. 04
CATEGORY-A       S.H.F. Husna          Recitation             Gr. 10
CATEGORY-A       M.R. Bashahir        Copy Writing        Gr. 03

மூன்றாம் இடங்களைப் பெற்ற மாணவிகள்
CATEGORY-A      M.F.F. Fasra         Recitation               Gr. 06
CATEGORY-A      M.I.F. Ifasa           Copy Writing          Gr. 04


      

2 கருத்துகள்:

  1. உங்களுடைய செய்தியில் பத்ரியாவைப் பற்றி ஏன் ஒன்றும் சொல்லவில்லை? அவர்கள் போட்டிகளில் பங்கு பற்றவில்லையா.... அல்லது அவர்கள் மீதான பொறாமையா? ஏனென்றால், நீங்கள் பாலிகாவுக்கு சார்பானவராச்சே....

    பதிலளிநீக்கு
  2. சகோதரரே, எங்களுக்கு பத்ரியாவின் செய்திகள் கிடைத்தாலும் வெளியிடுவோம். பாகுபாடுகள் எம்மிடம் இல்லை. பத்ரியா மாணவர்கள் பங்கு பற்றினார்களா? என்பது கூடத் தெரியாத போது அவர்களைப் பற்றி என்ன எழுத முடியும்?

    நடு நிலையாக இருப்போமே.. என்றால் அதற்கும் விட மாட்டீர்களா...

    பதிலளிநீக்கு