வெள்ளி, 17 ஜூன், 2011

பாடசாலைகளுக்கு புதிய ஆசிரியர்கள் நியமனம்

புதிதாக வழங்கப்பட்ட ஆசிரிய நியமனத்தில், எமது ஊரைச் சேர்ந்த பலருக்கு எமது பாடசாலைகளிலேயே நியமனம் கிடைத்துள்ளது. பாளிகாவுக்கு மூன்று ஆசிரியைகளும் பத்ரியாவுக்கு ஒரு ஆசிரியையும் நியமனம் பெற்றுள்ளனர். மற்றும் நான்கு பேர் பக்கத்துப் பாடசாலைகளுக்கு நியமனம் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் பெண்கள் என்பது மிகவும் குறிப்பிடக்கூடிய அம்சமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக