ஞாயிறு, 12 ஜூன், 2011

கேட்டுச் சுவைத்த கவிதை ஒன்று

"என்னை மணம் முடிக்கும் போதுதான்
வரதட்சணையாகக் கேட்டாய்
பொன்னையும், பொருளையும்;

இறக்கும் போதும் கேட்கின்றாயே
வரதட்சணையாக
என் பூவையும் பொட்டையும்."

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக