சனி, 4 ஆகஸ்ட், 2012

வருந்துகிறோம்


கடந்த ஜூன் மாதத்தின் ஆரம்பத்தில் எமது பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கான தொழில் வழிகாட்டல் கருத்தரங்கொன்றை கத்ர் நாட்டிலுள்ள கெஸ்க் அமையம் அல்-பத்ரியா மகா வித்தியாலயத்தில் வெற்றிகரமாக நடத்தி முடித்தது. இருப்பினும் குறித்த விடயம் தொடர்பான தகவல்கள் எமது தளத்துக்கு உரிய சந்தர்ப்பத்தில் கிடைக்காததால் அது தொடர்பான செய்தியை எம்மால் வெளியிட முடியவில்லை என்பதை ஆழ்ந்த வருத்தங்களுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

இது தொடர்பில் எமது வாசகப் பெருமக்கள் பலரும் எமது இத்தவறைச் சுட்டிக்காட்டி கருத்துத் தெரிவித்திருந்ததையும் நன்றியோடு இவண் நினைவுகூர்கின்றோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக