செவ்வாய், 10 ஜூலை, 2012

எதிர்கால பத்ரியாவின் வினைத்திறன் மிக்க அதிபர் யார்? ஒரு சூடான செய்தி!


மேற்குறித்த விடயம் தொடர்பாகப் பரவலாகவே ஊர்மட்டத்தில் வாதப்பிரதிவாதங்கள் இடம் பெற்று வருகின்றன. சமீபத்தில் அதிபர்மாருக்கான நேர்முகப் பரீட்சைக்கான அழைப்பாணையைப் பெற்றுக் கொண்ட பத்ரியாவின் ஸலாம் ஆசிரியரும், அல்அஸ்ஹரின் ஸபீர் ஆசிரியரும் அந்த சிம்மாசன இருக்கைக்காக  ஒரு பக்கம் போட்டியிட மறுபக்கம் பத்ரியாவின் பிறிதோர் ஆசிரியரான மாஹிர் ஆசிரியரும் போட்டியிடப்போவதாக தகவல்கள் கிடைக்கின்றன. இதற்கு மத்தியில் விடுமுறையில் இருக்கும் அதிபரையே தொடர்ந்தும் வைத்துக்கொள்வதற்கான பகீரதப் பிரயத்தனங்களும் நடைபெற்று வருகின்றன. எமக்குக் கிடைத்த தகவலின்படி "லீவில் இருப்பவரே நல்லம்" என்று வாக்களிக்குமாறு குறித்த பாடசாலையின் சில ஆசிரியர்களை  முக்கிய புள்ளிகள் சிலர் ( ? )  கட்டாயப்படுத்தியதாகவும் ஒரு த்கவல்............ 

நன்றி: www.waaththiyaar.blogspot.com

மிகுதி, நாளை எதிர்பாருங்கள்.

2 கருத்துகள்: