சனி, 20 ஆகஸ்ட், 2011

உலர் உணவு விநியோகம்


சுமார் 130 ஏழை முஸ்லிம் சகோதரர்களுக்கான மேற்படி நிகழ்வொன்று கடந்த 19. 08. 2011. வெள்ளிக்கிழமை காலை, கஹடோவிட முஸ்லிம் பாலிகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் சமூக சேவைப் பிரிவும் செரண்டிப் நிதியமும் இணைந்து இவ்வேற்பாட்டைச் செய்திருந்தன. இதன்போது, 130 ஏழைச் சகோதரர்களைத் தெரிவு செய்வதற்கு "ஏழைகளின் தோழன்" நஜீம் நானாவின் உதவியும் பெற்றுக்கொள்ளப் பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக