வியாழன், 25 ஆகஸ்ட், 2011

இந்தியா முதலிடம்


உலகிலேயே இந்தியாவில் தான் நீரிழிவு நோயால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நீரிழிவு நோயால் இதயம், சிறுநீரக பாதிப்பு, கண்பார்வை இழப்பு போன்றவை ஏற்படுகிறது. பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு இருந்தால் இந்நோயை கட்டுப்படுத்தலாம். கிராமப்புறங்களில் 5 சதவீதம் முதல் 6 சதவீதம் பேரும், நகர் புறங்களில் 12 சதவீதம் முதல் 17 சதவீதம் பேரும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மருந்துகள், உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஆகியவை மூலம் நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம். சென்னையில் படிக்கும் மாணவர்களில் 50 சதவீதம் பேர் அதிக உடல் பருமனுடன் இருக்கிறார்கள். இவர்கள் உடல் பருமனை குறைக்க வேண்டும். மழை காலங்களின் தகுந்த முன் எச்சரிக்கை எடுத்ததால் தற்போது நோய் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக