வெள்ளி, 24 செப்டம்பர், 2010

பாபரி மஸ்ஜித் தீர்ப்பு ஒத்திவைப்பு. அடுத்த அமர்வு செப். 28

பாபரி மஸ்ஜிதை மீள் நிர்மாணிப்பதா? அல்லது ராமர் கோயிலைக் கட்டுவதா? என்பது சம்பந்தமாக இன்று வழங்கப்படவிருந்த தீர்ப்பு பிற்போடப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய இந்த வழக்கின் தீர்ப்பு எதுவாக இருப்பினும் இனக்கலவரம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தீர்ப்பு வழங்கும் திகதி பிற்போடப் பட்டதாக அலஹாபாத் நீதி மன்றம் தெரிவித்துள்ளது.

"தீர்ப்பைப் பிற்போடுவதால் ஏரளமான நன்மைகள் உண்டு. கலவரம் ஏற்படும் சூழல் தடுக்கப்படுகிறது; தீர்ப்பின் வாசகங்களை மீளாய்வு செய்ய அது வழிகோலுகிறது; ........." என வழக்கை விசாரித்த நீதிபதிகளுள் ஒருவர் கூறியுள்ளார்.

வழக்கின் அடுத்த அமர்வு செப்டம்பர் 28 இல் நடைபெறவுள்ளது.

3 கருத்துகள்:

  1. பளிச் ஆசிரியர் குழாத்திற்கு இன்னுமொரு குட்டி ஆசிரியை வந்தமைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    அஸ்பர்
    www.asfar.tk

    பதிலளிநீக்கு
  2. oh you came out of your nest?
    very good.
    you have started a new trend to publish the name also.
    you have the credit to the otherway round also dont forget.

    பதிலளிநீக்கு